இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பனித்துறைப் பரதவன் 63
ஆயிற்று. சேர நாட்டில் வாழ்பவர்களின் வளப்பமான வாழ்வைக் கண்டு, இது மிக அழகியது' என்று பாராட்டினமையால் பேரெழில் வாழ்க்கை' என்ற தொடரே இப் பாட்டுக்குப் பெயராக அமைந்தது.
'இதனுல் சொல்லியது, அவனை நீடு வாழ்கவென வாழ்த்தியவா ருயிற்று' என்பது பழைய உரைகாரர் கூறும் கருத்து.
இது பதிற்றுப் பத்தில் 48-ஆவது பாட்டு.