பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 புத்தர் போதனைகள் ஒ. பிக்குகளே! மக்கள் பரிசுத்தமடைவதற்கும், துக்கத்தையும், துயரால் அரற்றுதலையும் கடப்பதற் கும, சோகத்தையும், கையறு கிலையையும் ஒழிப் பதற்கும், தருமத்தைப் பெறுவதற்கும், கிருவான முக்தியை அடைவதற்கும், இது ஒன்றுதான் வழி: ‘ஸதிபட்டானங்கள் : என்ற நான்கு முறைகளுள்ள இந்த வழிதான் அது. அந்த கான்கு முறைகள் எவை?

  • -ல் (கந்தங்களின் சேர்க்கை) என்று கருதி, பிக்கு, ஊக்கத்தோடும், தன்னடக்கத்தோடும், உலகி லுள்ள ஆசைகளையும் அயர்வையும் அடக்கிக் கொண்டும் கிலைத்திருப்பார். இதேபோல உணர்ச்சி கள், சிந்தனை, மனநிலைகளைப் பற்றியும் தியானம் செய்வார்."

-

  • - _
  • திைபட்டானங்கள்.டலதிப் பிரஸ்தானங்கள்: அவை உடல் புலன்களின் உணர்ச்சிகள், உள்ள உணர்ச்சிகள், சிந்தனை மனநிலைகள் ஆகியவற்றைப் பற்றித் தியானம் செய்யும் நான்கு முறைகள்