பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 புத்தர் போதனைகள் இருளே இவ்வுலகின் இயற்கை. இங்கு சிலரே (விழி பெற்று) உண்மையைக் காண முடியும். வலை யிலிருந்து தப்பிய பறவைகள் போல, சிலரே சுவர்க்கம் செல்கின்றனர்.1 o பயங்கொண்ட மனிதர்கள் மலைகளையும், வனங் களையும், புனிதமான மரங்களையும், புண்ணியத்தலங் களையும் புகலிடமாகக் கொள்கிறார்கள். இந்த அடைக்கலம் நல்ல பாதுகாப்பு அல்ல. இந்த அடைக்கலத்தால் மனிதன் வேனைகளிலிருந்து விடுதலை பெறுவதில்லை."