பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏன் இந்தப் புனே பெயர்? 9. யும்.) 1942-ஆம் வருஷம் ஜெகசிற்பியன்' என்ற இந்தப் புனேபெயரில் முதன் முதலாக நவயுவன்’ பத்திரிகையில் எழுதினேன். அன்று முதல் இன்றுவரை அதே பெயரில் எழுதி வருகிறேன். இந்த உலகத்தில் நான் என் உயிரைவிட மேலாக நேசிப்பது இரண்டு. ஒன்று, எனது அருமைப் பிள்ளைகள். மற்ருென்று, எனது அழகான புனைபெயர்.