பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 {} புனைபெயரும் முதல் கதையும் அதன்பின் அநேக நண்பர்கள் என்ன எப்படி சார் இந்தப் பெயர் வைத்துக் கொண்டீர்கள்?’ என்று கேட்கும் போதெல்லாம் நான் சொல்வது இதுதான்:

பெயரைப் பார்த்து எடை போட்டு விடாதீர்கள். சங்கீதத்தின் ஆன ஆவன்ன கூட தெரியாதவன் நான். ஆனல் என் எழுத்தில் என்னேவிட அக்கறையும் ஆர்வமும் கொண்டுள்ள ஓர் இலக்கிய நண்பரின் படைப்புதான் பிலஹரி...'