பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏன் இந்தப் புனைபெயர் 晏?” 'உமா'வின் பொறுப்பேற்றபோது, பூவை எனக்குப் பெரிதும் உதவியது. அதேபோல, என் இயற் பெயரின் மறு அவதாரங்களுடன் என் எழுத்துக்களுக்கு இனம்” காட்டத் துணை நல்கின. தொடக்கத்தில் எப்படி எனக்கு புனைபெயரில் அவ் வளவு நம்பிக்கை இல்லாமலிருந்ததோ, அம்மாதிரியே தான் இப்போதும் ஆகிவிட்டது. ஆலுைம், பூவை என்பது என் பிறந்த மண்ணின் தினேவுச் சின்னம் அல்லவா? பூவையை நான் எங்ங்னம் மறப்பேன்? 'பூவையை நீங்கள் எப்படி மறப்பீர்கள்?