இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
முழுவதும் கற்பனை அல்ல.... அன்று நான் எழுதிய முதல் கதையும் சரி, இனி நான் எழுதப்போகும் கடைசிக் கதையும் சரி, யாவும் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவைகளே. கற்பனைப் பூச்சில் என் கலே உணர்ச்சியைக் காணலாம். அகிலன்
முழுவதும் கற்பனை அல்ல.... அன்று நான் எழுதிய முதல் கதையும் சரி, இனி நான் எழுதப்போகும் கடைசிக் கதையும் சரி, யாவும் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவைகளே. கற்பனைப் பூச்சில் என் கலே உணர்ச்சியைக் காணலாம். அகிலன்