பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. தமிழ் இலக்கியத்தில் தமக்கென உரிய உயரிய இடங்களை நிச்சயப்படுத்திக் கொண்டுள்ள ஆசிரியர்கள் பலரும், அங் நிலையை அடையத் தன்னம்பிக்கையுடன் வளர்ந்து கொண் டிருக்கும் எழுத்தாளர்கள் சிலரும் இந்த அரங்கத்தில் ஒன்று கூடியிருக்கிருர்கள். எ ல் லோ ைர யு ம் ஒரே மேடையில் கொணர்ந்து கிறுத்திய புண்ணியம்’ என்னுடையது. அப் புண்ணியத்தில் என் பணி அடங்கட்டும்! ஆஞல், ஒன்று: எனக்குக் கும்பல், கூட்டம் என்ருல் எப்போதும் பிடிப்பு தில்லை. இது என்னவோ விலக்கு. சுய விளம்பரங்களைப் பொறுத்தமட்டில் உமா அளவில் கான் ஒதுங்கியே இருக் தேன். இக்கொள்கையையே கான் எனது குறிக்கோளாகக் கொண்டிருந்தேன். இதுவே நான் விரும்பியது. அதுவே எனக்கு ஆறுதல் கல்கியது. எனது விஷயங்கள் அமுத சுரபி" போன்ற பிற ஏடுகளில் வெளியானவை. இந்த அரங்கத்தில் பங்கு பற்றி, இவ்வரங்கத்தை நிறக்கச் செய்வதில் மகிழ்வும் ஆர்வமும் காண்பித்த இதயங்களுக்கு என் கன்றி கிட்டும். - நீங்கள் சக்திக்க வேண்டிய தகுதியாளர்கள் இன்னும் கிரம்பப் பேர்கள் இருக்கிருர்கள் அல்லவா?-உண்மைதான்அவர்களே அடுத்த அரங்கம் உங்கட்குக் காட்டும்! தமிழ் இலக்கியம் பற்றிய ஒரு வரலாற்றுக்கு இத்தொகுப்பு அதற்குரிய மதிப்புடன் இடம் கொடுக்கும். இந்த இலக்குத்தான் என்னுடைய இப்பணிக்கு மூலம், - இம்மதிப்பினை உணர்ந்து, இதை நூல் வடிவத்தில் வெளி :யிட ஆர்வம் கொண்ட மீளுட்சி புத்தக நிலையத்தாருக்கு என் வணக்கம் சொக்தம். ... • - பூவை மாநகர் } 2 அக்டோபர் 1966 பூவை எஸ். ஆறுமுகம்