பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வஞ்சிப்படலம் வ-று. பீடுலா மன்னர் நடுங்கப் பெரும்புகை ஊடுவலாய் வானத் தொளிமறைப்ப-நாடெலாம் பின்னும் பிறங்கழல் வேய்ந்தன பெய்கழற்கால் மன்னன் கனல மறம் இ-ள். பெருமைபரந்த மன்னர்துளங்க பெரியதூமம் நடுவே உலாவி ஆகாயத்தின்கண் விலக்கத்தினை மறைப்பத் தேயம் முழுதும் இரண்டாவதும் மிக்க நெருப்பு மூடப்பட்டன. காவிலே யிட்ட வீரக்கழலை யுடைய அரசனுடைய சினம் மூன்கையாலே ST-DI. 58. பெருஞ்சோற்று நிலை திருந்தார் தெம்முனை தெறுகுவ ரிவரெனப் பெருஞ்சோ றடவர் பெறுமுறை வகுத்தன்று (22) இ-ன். பகைவர் வேற்றுப்புலத்தை நமக்கு அழித்துத்தருவர் இவர் என்று சொல்லி மிக்க சோற்றை வீச்ள் கொள்ளுாம் வகையிலே கொடுத்தது எ-று. வ - று. இயவர் புகழ வெறிமுர சார்ப்புக்" குயவரி வேங்கை யனைய - வயவர் பெறுமுறையாற் பிண்டங்கோ இறுமுறையா லெண்ணி யிறைற ளேவினான் பேணார் - அரசன் வாச்சியகதாரர் துதிப்பக் கோட்டும் வீரமுரசு முழங்க அரிவர்ளேபோன்ற வரியினையுடைய புலியை ஒர்த வீரர் பெறும்படியே சோற்றுத்திரளையைக் கொள்கையை ஏவினான; பகைவர் படும்வகையால் விசாரித்து அரசன் எ-று. 59. நல்லிசை வஞ்சி ஒன்னாதார் முனைகெடவிறுத்த வென்வேலாடவன் விறன்மிகுத்தன்று (23)