பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வஞ்சிப்படலம் 43 மேற்கொண்டன; ஒழுங்குபட்ட திண்ணிய தேரினையும் பலகீர்த்தி யால் சிறந்த வென் றியிளையும் சேளையாகிய கடலையும் உடையாள் போய் எடுத்துவிட, நல்ல புகழைச் சொல்லி இவளைக் கூடாதார் தேயம் எ - று. . நாடு சுரையொடு பேய்ப்பீர்க்குஞ் சுமந்த என்சு. கொற்ற வள்ளை இவ்வாறு அன்று. (25) வஞ்சித்திணைப் பாட்டு ஒன்றும் துறைப்பாட்டு இருபத்து நான்கும் முடிந்தன. மூன்றாவது வஞ்சிப்படலம் முற்றிற்று. நான்கவாது காஞ்சிப் படலம் (சூத்திரம் 4) காஞ்சி காஞ்சி யதிர்வே தழிஞ்சி பெரும்படை வழக்கொடு பெருங்காஞ் சிய்யே வாள்செல வென்ற குடையது செலவே வஞ்சினக் காஞ்சி பூக்கோ ணிலையே 5 புகழ்த்தலைக் காஞ்சி தலைமா ராயம் தலையொடு முடிதன் மறப்பெயர்க் காஞ்சி மாற்றரும் பேய்நிலை பேய்க்காஞ் சிய்யே தொட்ட காஞ்சி தொடாக்காஞ் சிய்யே மன்னைக் காஞ்சி கட்காஞ் சிய்யே 10 ஆஞ்சிக் காஞ்சி மகட்பாற் காஞ்சி முனைகடி முன்னிருப் புளப்படத் தொகைஇ எண்ணிய வகையா னிருபத் திரண்டும் கண்ணிய காஞ்சி துறையென மொழிப.