பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காஞ்சிப்படலம் 53 தன் மார்பில் புண்ணைப் பிளந்து மரிப்பினும் முற்பட்ட துறையே யாம் எ-று. வ - று. நகையம ராய நடுங்க் நடுங்கான் தொகையம ரோட்டிய துப்பிற் - பகைவர்முன் நுங்கிச் சினவுத ாோதிவேலாற் பொங்கிப் பரிந்திட்டான் புண். இ-ள். மகிழ்ச்சிமேவும் தன் கூட்டம் குலையக் குலையானாய்ச் செறிந்த போரைத் துறந்த வலியினை உடைய மாற்ஞர் தன் முன்னெல்லையைக்கொண்டு கோபித்தலைப் பொருனாகி வேலில் துதியாலே வெகுண்டு அறுத்திட்டாள், புண்ணிளை எ-று, 76. பேய்நிலை செருவேலோன் றிறநோக்கிப் பிரிவின்றிப் பேயோம்பின்று. இ-ள். போரைச் செய்யும் வேலிளை உடையாள் திறப்பாட்டை நோக்கி நீங்குதல் ஒழிந்து பேய் பரிகரித்தது எ-று, வ - று. ஆயு மடுதிறலாற் கன்பிலா ரில்போலும் தோயுங் கதழ்குருதி தோள்புடைப்பப் பேயும் களம்புகலச் சீறிக் கதிர்வேல்வாய் வீழ்ந்தான் உளம்புகல வோம்ப லுறும். இ - ள், பலருங்கொண்டாடும் கொல்லும் வலியினை உடை யாற்கு அல்பிலாதார் இல்லை போலும்; நிலமெல்லாம் நனையும் விரைந்த சோரி தோளிலே அலைப்பப் பேய்தானும் பூசற்களத் துள்ளாச் விரும்ப வெகுண்டு ஒளியினையுடைய வேலின் வாயிலே விழுந்தவன்றன் மனமகிழப் பரிகரித்தலைச் செய்யாநின்றது எ-று (16)