பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஐந்தாவது நொச்சிப்படலம் (சூத்திரம் 5) நுவலருங் காப்பி னொச்சி யேனை மறனுடைப் பாசி பூர்ச்செரு வென்ற செருவிடை வீழ்த றிண்பரி மறனே எயிலது போரே யெயிறனை யழித்தல் 5 அழிபடைதாங்கன் மகண்மறுத்து மொழிதலென எச்ச மின்றி யெண்ணிய வொன்பதும் நொச்சித் தினையுந் துறையுமாகும். என்-னின், நொச்சித்திணையும் துறையும்.ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள், நொச்சி, மறனுடைப்பாசி, ஊர்ச்செரு, செழுவிடை வீழ்தல், குதிரைமறள், எயிற்போர்,எயில்தனையழித்தல், அழிபடை தாங்கல், மகண மறுத்து மொழிதல் எனச் சொல்லப்பட்ட இவ் வொள்பதும் நொச்சித் திணையும் துறையுமாம் எ - று. 86. நொச்சி ஏப்புழை ஞாயி லேந்து நிலை யரணம் காப்போர் சூடிய பூப்புகழ்ந் தன்று. இ-ல், ஏவறையை உடைய முடக்குகளைத் தாங்கின நிலைமை யினை உடைய எயில்காக்கும் வீரர் மலைந்த பூவைப் புகழ்ந்தது எ-று. வ-று. ஆடரவம் பூண்டா னழலுணச் சீறிய கூடரணங் காப்போர் குழாம்புரையச்-சூடினார் உச்சி மதி வழங்கு மோங்கு மதில்காப்பான் நொச்சி நுதிவே லவர்.