பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வு - று. நொச்சிப்படலம் வளையும் வயிரு மொலிப்பவாள் வீசி இளையுங் கிடங்குஞ் சிதையத் - தளைபரிந்த நோனார் படையிரிய நொச்சி விறன்மறவர் ஆனா ரமர்விலக்கி யார்ப்பு, 61 இ - ள், சங்கும் கொம்பும் முழங்க வாளையோச்சிக் காலற் காடும் அகழும் அழியக் காவற்பிணியை அறுத்த பகைவரான உழிஞையார் சேனைகெட நொச்சியிடத்து வெற்றிவீரர் ஆனார். போரைவிலக்கி ஆரவாரிப்பு எ - று. ஆரவாரிப்பு ஆனார் என்க. 89. செருவிடை வீழ்தல் ஆழ்ந்துபடு கிடங்கோ டருமிளை காத்து வீழ்ந்த வேலோர் விறன்மிகுத் தன்று. (3) இ - ள். ஆழமுடைத்தான கிடங்கினோடு அரிய காவற் காட்டைக் காத்துப் பட்ட வேல்வீரர் வெற்றியைச் சொல்லியது வ - று. ஈண்டரில் சூழ்ந்த விளையு மெரிமலர்க் காண்டகு நீள்கிடங்குங் காப்பாராய் மடங்க லனைய மறவேலோர் தத்தம் உடம்பொடு காவ லுயிர். -0. வேண்டார் இ-ள். திரண்ட பிணக்குச் சுற்றின காவற்காடும் நெருப்புப் போன்ற பூவினையுடைய காணத்தக்க நீண்ட அகழும் காவல் புரிவாராய் வேண்டுகிலர்; சிங்கம் ஒத்த சினவேலோர் தத்தமுடைய மெய்யுடன் உயிரைக் காத்தலை எ - று. காத்தலை வேண்டார்' என்க, 90.குதிரைமறம் ஏமாண்ட நெடும்புரிசை வாமானது வகையுரைத்தன்று. (4)