பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

62 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் இ-ள். எய்யுந் தொழில் மாட்சிமைப்பட்ட பெரிய மதிலிடத் துப் பாயும் குதிரையது பகுதியைச் சொல்லியது எ-று. வறு. தாங்கன்மின் றங்கன்மின் ரீனை விறன்மறவிர் ஓங்கன் மதிலு னொருதனிமா -ஞாங்கர் மயிரணியப் பொங்கி மழைபோன்று மாற்றார் உயிருணிய வோடி வரும். இ-ள். தடுத்தற்கரிது! தடுத்தற்கரிது!! தடாதேகொண்மின்! தடாதே கொண்மின்!! சேனையிடத்து வென்றிவீரர்கான், மலை போன்ற புரிசையிடத்து ஒப்பில்லாததொரு குதிரை பக்கத்தே சுவரியிட எழுந்து மேகத்தை ஒத்துப் பகைவர் உயிரை உண்பாள் வேண்டிக் கடுகிவரும் எ-று. 91. எயிற்போர் அயிற்படையி னரண்காக்கும் எயிற்படைஞ ரிகன்மிகுத்தன்று. (5) இ - வி. கூரிய ஆயுதத்தாலே குறும்பினைக் காக்கும் மதிலி டத்துப் போர்வீரர் மாறுபாட்டைச் சிறப்பித்து எ-று. வ - று. மிசுத்தாய செங்குருதி மேவரு மார்பின் உக்த்தா முயங்கியக் கண்ணும் - அகத்தார். புறத்திடைப் போதந் தடல்புரிந்தார் பொங்கி மறத்திடை மானமேற் கொண்டு. இ -ன் வேதகப்பரந்த சிவந்தசோரி பொருந்தின அகலத்தினின் றும் வீழத் தாம் வருந்தியவிடத்தும் உள்ளுள்ளார் அரணிற்குப் புறம்பே போந்து கோறலை விரும்பினார், கோபித்துச் சினத்தின் நடுவே அபிமானத்தை மேற்கொண்டு எ - று. 92. எயிறனையழித்தல் துணிவுடைய தொடுகழலான் அணிபுரிசை யழிவுரைத்தன்று. (6)