பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4121 ால்ல குல வீரனுக்குப் பொல்லாத பழிச்சாவு மூண்டதே! என்.று நீண்ட துயரம் கெஞ்சை வருக்தி யிருக்கலை உரைக் குறிப்பால் உணர்ந்து கொள்ளுகிருேம். தனது விர க்குடி வினே அழிய நேர்ந்தகே! என மானம் மீது ந்து மறுகி யுளைந்து உருகியிருக்கிருன். அழிவு H%ක கழிபேரி க்கமாய்ப் பெருகிவங் துள்ளது. அண்னனே எண்ணி எண்ணி அலமந்திருக் கிருன். ( உய்யுமாறு அரிது. ish என்றது இராவணன் இனிமேல் உயிர்வாழ முடியாது; செக்கே ஒழிவன் என்னும் முடிவை முடிவு செய்தபடியாம்.' இராமனது பேராற்றலை நேரே தெரியவே கன.து குடியும் குல மும் அடியோடு அழிந்தேபோம் என்று கெளிக் துகொண்டான். அங்கத் தெளிவு உள்ளக்கை உருக்கி உயிரை வருக்தியிருக்கிறது.

  • அண்ணன் அழிந்து போவானே !’ என்று அகனே எண்ணியே எங்கியிருக்கிருன். கண்ணிரும் கம்பலையும் கதுவி யுள்ளன.

கான் இறந்து போவதற்காக இவன் யாதும் வருக்கவில்லை; இவனது பிறப்பின் பாசமும் பேரன்பும் பெருக்ககைமை யும் அதிசய நிலையில் உயர்ந்திருக்கின்றன. நேர்மையும் சேமும் திேயும் சீர்மையோடு செழித்துள்ளன. கமையன்பால் விடை பெற்றுப் போருக்கு வரும்பொழுது சந்தேகமாகவே சொல்லி வந்தான்: மீள முடியாது, பாளவே நேரும்; கான் மாண்டுபட் டால் உடனே வேண்டிய சபாகானக்கை நீ விரைக் து செய் து கொள்ளவேண்டும்' என அண்ணனிடம் அறிவு கூ யே செரு முகம் வந்து புகுந்தான். இடையே இளையவன் வந்து மறுகி வேண்டியும் பாதும் மாருமல் ஒருமுகமாப் கின் ஆறு ാ ു. ജി سا پٹکےf2

  1. m r ■ ■ - h o T H. =

...His கடல்போல் வந்திருந்த வானர சே%னகளைக் கலக் கி யழிக்கான்; வானா வேங்கனே கிலே குலேத் துப் பிடிக் துப் போ குன்; இடை யேவந்த கடுத்து இராமன் கடுத்து அமர் புரிக்கான். அங்கக் கோதண்ட வி. குேடு கெடுநேரம் உக்கண் மாகப் போராடி *ෂණ්r; முடிவில் கைகளும் கால்களும் இழங் தி: பரிகா பமாய்ப் பாரில் விழ்ந்து படுதுயருழ தான். அக்க கிலேயிலும் அண்ணனே கினைந்து உள்ளம் உளைக் து உருகி ப.வகிப் L.M ரிவு கூர் ங் துள்ள ன். 516