பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 398Ꮖ. தான்; இவன் வித்துக்கு இழிக்கரன். கன்னே அரிய அழகன் என்.று செருக்கியிருக்க காமனும், பெரிய விர ன் எ ன்று கருக்கி நின்ற இராவணனும் இராமன் எதிரே அவமானமடைந்து நாணி யுள்ளனர். அந்த உண்மை ஈண்டு உணர வந்தது._i "ι/συσστιο அனேத்தையும் ஒருதன் பூங்கனேயால் உயிர்வாங்கும் அவனும் உனக்கு இளேயானே?” (குர்ப்பங்கை, 132) என மகனவிகனத்தால் மீறுகிநின்ற குர்ட் பநகை இராமனே நோக்கி முன்னம் இன்னவாறு புலம்பியுள்ளமை ஈண்டு எண்ணி தியுணர வுரியது. கங்கை அங்கே உ ருவ அழகில் உருகியழிக் காள்; o அண்ணன் இங்கே விரக்திறலில் மறுஇ இழிந்தான். \இராமனுடைய பானப் பிரயோகங்களால் கொடிய .ا انتہائیL'IT - - ங்களை அடைந்து கெடிய அவமானமாப் இராவணன் நிலைகுலைந்து. கின்ருன் ஆதலால் தீ எனக் கொடிய வீரச் சேவகச் செய்கை என இப்படி உள்ளம் நடுங்கி உரையாடி யிருக்கிருன். போர் முகத்தில் நேர்முகமாய் அவன் அனுபவிக்க துய ரத்துடிப்புகள் எல்லாம் தி என்ற ஒரு குறிப்பால் கெளிவாக வெளியறிய வந்துள்ளன. எவ்வழியும் கலங்காத க ண் ட H OT இராவணனுடைய அகங்காரத்தைச் சுட்டு எரித்துச் சுடு சாம்பலாக் இ அவனே அடக்கி ஒடுக்கி இராமன.த விரத்திறல் வெற்றி கொண்டுள் ளதைச் செவ்வையாக ஈண்டு உய்த்துனர்ந்து கொள்கிருேம். C இதுவரையும் காமத்தியால் கரிந்து வந்தவன் இன்று விரத் தியால் எரிந்து போயிருக்கிருன். தீப்த்து போயுள்ள ஆங்கில : மையை வாய்மொழி தேர்ந்து கொள்ளச் செய்தது. நாய் என் AD.து இழிவுக்கு ஒர் எல்லே காண வந்தது."; உள்ளம் கூசாமல் உனர் #இ மிகுந்து உற்றதை உரைத் " திருக்கிருன். கொற்றக் குரிசில் என்று எதிரியைக் கொண்டாடி அவனது வெற்றியை விளக்கி கின்ருன். இவ்வாஅ பலவும் கூறி வந்தவன் முடிவில் முடிவாகக் கூறியது கெடிதுசிந்தித்து நிலைமைகளை ஒர்ந்துகொள்ள நேர்ந்தது. காசம் வந்து உற்றபோது நல்லது ஒர் பகையைப் பெற்றேன். இந்த வாசகத்தை ஊன்றி நோக்குபவர் அவனுடைய உள் ளத்தில் உறுதி செப்துள்ளதை ஒர்ந்து கொள்ளுவர்.