பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4216 கம்பன் கலை நிலை க்கியுள்ளது.) அதிசயமான போர்வீரன் என இவ்வாறு துதி செப்து துலக்கினர். துலக்கம் மதிநலம் மருவியுள்ளது. அதிகாயன் என்னும் பேருக்கு இயைய எ துகைகள் அமைந்து இவனது சீர்மைகளையும் சிறப்புகளையும் வெளிப்படுத் தியுள்ள இக்கவியின் சுவையைக் கூர்மையோடு உணர்ந்து கொள்ள வேண்டும். உணர உணர உவகைகள் பெருகி வரும். வீரப்பிரதாபம். போருக்கு அஞ்சின வர் ஊரில் கில்லுங்கள்; அஞ்சாகவர் நேரே போர்மேல் செல்லுங்கள்! என்று பொதுவாகச் சேனதிபதிகளை நோக்கியே இராவணன் ஆங்காரமாய்க் கூறினன். அங்கே கின்ற அதிகாய வைக்கு அக்க வார்க்கை அதிக கோபக்கை மூட் டியது. சிறக்க சுக்கவிரன் ஆகலால் அஞ்சுகல் என்ற சொல் நெஞ்சைக் கொதிக்கச் செய்யவே கங்கையை நோக்கி நேரே பேச நேர்ந்தான். சீதையைக் கவர்ந்து வந்து விண் பகைமை бл.П. Д. Л விளைத்துக் குடிக்கும் குல க்திற்கும் கேடுகள் L_I GU) செய்து வருகிருன் எனத் தாகையின் மீது கோபமும் வெறுப்பும் உள்ளத் தில் கூடியிருந்தன ஆகலால் வெளியே வார்க்கைகள் துடுக்காய் வந்தன. போரில் மூண்டு புகுவதும், மீண்டு அஞ்சி வருவதும் அங்கே சமுகத்துக்குக் கான் கனி உரிமையா யுண்டு என்பான் நான் அஞ்சினென் என்று உனை நானுக என்று அஞ்சாது கூறி ன்ை. மேலே தனது அருந்திறலாண்மைகளையும் அதிசய வெற்றி களையும் தங்கை தெரிந்து செளிய இம் மைந்தன் விளக்கிக் காட்டினன். வெம்மைப்பொரு தானவர் மேல் வலியோர் தம்மைத்தளே யிற்கொடு தந்திலளுே? உம்மைக்குலே யப்பொரும் உம்பரையும் கொம்மைக்குய வட்டனே கொண்டிலளுே? (1) காய்ப்புண்ட நெடும்படை கையுளதாத் தேய்ப்புண்ட வனும் சில சில் கணேயால் ஆய்ப்புண்டவனும் அவர் சொல் வலதால் ஏய்ப்புண்டவனும் என எண்ணினே யோ? (2) உம்பிக் குயிர் ஈறுசெய்தான் ஒருவன் தம்பிக்குயிர் ஈறு சமைத்தவனே க்