பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7- இ ரா ம ன் 39.83 அழித்து ஒழித்துக் கனக்கு நல்ல கதியை எதிரி நல்க வந்துள் இ ன் என்னும் கொனி நல்ல பகை என்றதில் கனியே கோன்றி யுள்ளது.") ஓர் பகை என்றது ஒப்பற்ற சக்துரு என்றவாறு. தன்னைத் தவிர இராமனுக்கு வேறு பகை யாதும் இல்லை என்பதையும் அது விளக்கி நின்றது.) தேவர்களுடைய துயரங்களைத் தீர்க்கருளும்படி அரக்கர் குலத்தை கருவறுக்க உருவெடுத்து வந்திருக்கலால் ஒர்ந்துனரும் பகையாய் அவன் தேர்ந்து கொள்ள கின்ருன். அங்கிலே ஒர் என் லும் குறிப்பால் கூர்ந்து உனா வக்கது. வங்குள்ள விரன் எங்க வகையிலும் தன்னை அடியோடு அழிக்கேவிடுவான் என்று கெளி த்து நின்ருன். தெளிவு விளிவுமேல் விளைந்து வந்தது. தனக்கு மூண்டிருக்கும் கிலேமையை இன்னவாறு பல வகையிலும் விரித்துப் பாட்டனிடம் இலங்கை வேந்தன் விளக்கி யிருக்கலால் அவன் நெஞ்சம் துணிந்துள்ள முடிவுகள் யாவும் நேரே விளங்கி நின்றன. பாண்டும் யாருக்கும் யாதம் அஞ்சாக திரளுப் நீண்டி ருந்த இராவணன் கிலே குலேக் து நெஞ்சம் களர்ந்து பேசிய உரை களை யெல்லாம் பரிவோடு கேட்டுவந்த பாட்டன் உள்ளம் உருகி மீண்டும் சில புத்தி மதிகளை நலமாகச் சொல்லிகுன். மாலியவான் உரைத்தது.

மன்னர் பெரும! மனம் தளர வேண்டா, நேர்ந்துள்ள கிலைமைகளை யெல்லாம் முன்னம் நேரே தெரியப் படுத்தினேன். என்னை வினே இகழ்த்து பழித் தீர்; நல்லது சொன்ன கம்பியை யும் எள்ளி விலக்கினரீர்! அல்லல்கள் வந்து மூண்டன.

ங்கள் நீண்டு நம் வழி முறைகள் பழியுறும் படி اللاتك لكي لاعب நேர்ந்தன. இன்னும் காம் உறுதி பெறலாம்; அக்கப் பதி விர கையை விட்டு விடுக; இராமன் நல்ல நீதிமான்; கருமவான்; அநீதியாக யாதும் செய்யான், சீகையை விடாமல் இருந்தால் f5 ԼԴ Ջեյ குலம் முழுவதும் நாசமாகி விடும். யோசனை செய்து உடனே உறுதியைக் கேடிக் கொள்ளுக. வேகங்களை யெல்லாம்