பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4277 சுற்றும்வந்துகவி வீரர் வீசிய சுடர்த்தடங்கல்வரை தோன்மரம் இற்றெரிந்து பொ டியாய் கிர்ந்தன எழுங் துசேனிடை இழிந்தபோல் வெற்றிவெங்கனே படபடத்தலேகள் விண்ணினுாடு திசைமீதுபோய் அற்றெழுந்தன. விழுங்து மண்ணிடை அழுங்துகின்றன. அனந்தமால். சிலேத்தடம்பொழி வயக்கடும்ப கழி செல்லஒல்கினர் சினத்தினுல் உலேத்தெறிக்கிட எடுத்தகுன்றுதொறுடற்பரங்கள் கொடு ஒதுங்கினர் கிலேத்துகின்று சின. முந்துசெல்லஎதிர் சென்றுசென்றுற நெருக்கலால் மலேத்தலங்களொடு உரத்தலம் கழல ஊடுசென்ற பல வாளியே, (2) முழுத்தம் ஒன்றில்ஒரு வெள்ளவானரம் முடிந்துமாள்வன தடிந்து போய் க் கடுத்தகையகிமிர் காலவாலபல கண்டமானபடி கண்டுநேர் எழுத்தொடர்ந்த படர் தோள்களால் எறிய எற்றவுற்றன எழுந்துமேல் விழுத்த ைபங்கலேய வேணு மால்வரைகள் வீசிவிசியுடன் வீழுமால்.(3) அற்றபைங்தலே அரிக் துசென்றன. அயிற்கடுங்கனே வெயிற்கள் போல் புற்றடைந்த கொடு வெவ்வாாவின் நெடு நாகலோகமது புக்கவால் வெற்றவெள்ளிடை விரிந்துபோவதொரு மேடுபள்ளம் வெளிஇன் மை Այ T 3լ) உற்றசெங்குருதி வெள்ளமுள்ள திரை ஒதவேலேயொடும் ஒத்ததால். விழிக்குமேல்விழிய, கிற்கின்மார்பிடைய; மீளுமேல்முதுக; மேனிய கழிக்குமேல்;உய ஒடுமேல்நெடிய கால; வீசினிமிர் கையவாய்த் * = தெழிக்குமேல் அகவுகாவ; சிங்தையினஉன்னுமேல்; சிகாம்யாவையும் பழிக்குமேனிய கு க்கின்மேலவன் விடும்கொடும்ப கழி பாயவே. (5) மொய்யெடுத்தகனே மாரியாவிடைமுடிக்கதொன்றுமுறை கண்டிலார் எய்விடத்தெறியும் நாணின் ஒசையலது பாதும் ஒன்று செவியுற்றிலார் மெய்யெடுத்தகவி வெள்ளம்யாவையும் விழுந்துபோனவெனும் விம்ம Յն՝ T հն) கையெடுத்தன குரங்கின் ஒடுமுறை கண்டுதேவர்கள் கலங்கினர். (6) இந்திரசித்தினுடைய பாணப்பிரயோகங்களால் வானரங் கள் அழிந்துபட்டுள்ள நிலைகளை இவை வரைந்து காட்டியுள் ளன. அவனது வில்லாடல் எல்லையில்லாதபடி பகழிகளை ஏவிப் படைகளைப் படுகாசம் செய்திருத்தலால் அதன் அடுதிறலாண் மையும் அதிசய வேகமும் அறியவந்தன. வானா விரர்கள் அடர்ந்துகின்று தொடர்ந்து எறிந்த கருவிகளையெல்லாம்.துணித்து விழ்த்தி அவரைப் படுகொலைசெய்து பாரில் கிடத்தியிருக்கிருன். ஒரு வெள்ளம் வானரங்கள் செத்து மடிந்தன என்ற களுல் அவ இடைய வித்தகப் போர்வலியை உய்த்துணர்ந்துகொள்ளலாம்.