பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,314) யை அறியாமல் இருந்தது பெரிய பரிதாபமாய் நின்றது. விளைகின்றது என்றது மேலே கின்று அவன் செய்கிற கொடிய சதியை. எல்லாரையும் ஒருங்கே கொல்லமூண்டு அப் பொல்லாகவன் தீய மாய வினையை மேலே மறைந்து செப்து கொண்டிருக்கிருன்; "இவன் கீழேயிருந்து உல்லாசமாய்ப் போ ரின் வெற்றியைச் சிந்தனை செய்துகொண்டு ஆறுதலுற்றிருக் கிருன். விதுவிதுப்பு ஆற்றல் உற்ருன் என்ற கல்ை போரில் நேர்க்க இளைப்பு நிலை அறியலாகும். விதுவிதுப்பு = களைப்பு, ஆபாசம். அடுக்கு அதன் மிகுதி கோன்ற வந்தது. . உணர்கிலாதான் என்றது உணர்ந்தால் அபாயத்திலிருந்து தப்பியிருக்கலாம் என்பதை உணர்த்தி நின்றது. விதிமூண்டு வேலை செய்யும்பொழுது எவ்வளவு பெரிய மதியும் நேரே நீண்டு வேலை செய்யாது; வேருப் மாண்டு மடிந்திருக்கும் என்பது ஈண்டு உணரவங்கது. கொடிய அபாயம் கடிது வேகித்துகின்றது. நாகபாசம். இது அரிய ஒரு தெய்வப்படை. பெரிய வர பலத்தால் பிர மனிட மிருந்து பெற்றது. இந்திரசித்துக்கு உறுதித்துணையாய் அமைக் தது; மங்திரசித்தி வாய்ந்தது. அம்பின் வடிவில் அமைந்தது. வில்லில் வைத்து மந்திர முறையோடு கொடுத்துவிட்டால் பாம் பின் வடிவாய் வெளியே பாய்ந்து எவரையும் பிணித்துமாய்க்க வல்லது. தேர்வடம் போல் தெவ்வளவை நோக்கி எவ்வளவு நீளமும் நீண்டு விரிந்து நெடிய மயக்கக் கைச்செய்து கொடிய மரணக்கை விளைப்பது. எவரையும் எ வரி ேக அழிக்கவல்ல அந்தத் திவ்வியாஸ்திரத்தைச் செவ்வையா எ ப்ய நோக்கி ஊக்கி நின்றன். அங்க நிலை யாவரையும் கொன்று தொலைக்கும் குறிப் பில் மூண்டு வென்றி விருேடு விரிந்து விளங்கியது. வாங்கின்ை மலரின் மேலே வானவன் வானக் கங்கை தாங்கின்ை உலகம் தாங்கும சக்கரத் தவன் என்ருலும் விங்குவான் தோளே விக்கி விழ்த்தலான் மீள்கிலாத ஒங்குவாள் அரவின் காமத்து ஒரு தனிப்படையை உன்னி, (1) விட்டனன் அரக்கன் வெய்ய படையினே விடுத்த லோடும் எட்டிைேடு இரண்டு திக்கும் இருள்திரிந்து இரிய ஒடிக் கட்டிாைது என்ப மன்னே காகுத்தற்கு இளேய காளே