பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 7. இ ரா ம ன் 4,029) _ கொள்ள வேண்டும் என்று ஈண்டு அன்புமீதுார்ந்து சொன்னது இராமனுக்கு அதிசய வியப்பாயிருக்கது. நீர்மை சீர்மைகளை அறிந்து உள்ளம் இரங்கி யோசனை புரிந்து வள்ளலுக்குத் துணை வன் சொன்ன சொல் உவகை சுரங்து கின்றது. போருக்கு மூண்டு வருகிற அவனைப் போய் நேருக்கு நேராப் ஈண்டு அழைத்து வருவது யார்? என்று ஆலோசனை கள் நடந்தன. செல்ல உரியவனே ஒல்லையில் ஒர்ந்தனர். வீடணன் சென்றது. உரிய கம்பியை உரிமையோடு அழைத்துவரப் பிரியமான தம்பிதான் போகவேண்டும் என்று முடிவுசெய்தனர். இராமனே வணங்கி விடணன் எழுந்தான். அதற்குள் எதிரே வங்கபடைகள் தொடர்ந்து அடர்ந்து எங்கும் பொங்கி யாண்டும் மூண்டு நின் றன. அந்தச் சேனைத்திரளை நோக்கி இவன் தனியே சென்ருன். முன் அணியில் நின்ற சேனைக்கலைவர்கள் வீடணன் வருவ தைக் கருதி நோக்கினர். கையில் யாதொரு ஆயுதமுமில்லாப ல் அமைதியும் ஆவலும் பெருகித் தனியனப் வருகின்ற இவன் யார்? என்று முதலில் ஐயுற்று நின்றவர் அருகு நெருங்கவே இனம் தெரிந்து கொண்டனர். கொள்ளவே விரைந்து கும்ப கருனனிடம் சென்றனர். கம்பியின் வர வைத் தகவுடன் கூறி ஞர். கன்னுடைய அருமைக் கம்பி தன் பால் அன்பால் வந்துள் ளான் என்று கெரிந்ததும் பின் அணியில் கின்றவன் தேரை விட்டுக் கீழிறங்கி வந்தான். அவனைக் கண்டதும் விடனன் கரையில் விழுந்து கொழுது அவன் கால்கள் இரண்டையும் பற் றிக் கண்களில் ஒற்றி கெடிது கிடந்தான். இவனே வாரி எடுத்துத் கன் மார் போடு அனைத்து அவன் மனம் உருகி கின்ருன். தந்திரக் கடலே நீக்கித் தன் பெரும் படையைச் சார்ந்தான் வெக்தி, லவனுக்கு ஐய வீடணன் விரைவின் உன்பால் வந்தனன் என்ன சி சொன் குர் வரம்பி லா உவகை கடர்ந்து சிங்கையால் களிக்கின் மூன்தன் செறிகழல் சென்னி சேர்த்தான். முக்திவந்து இறைஞ்சி ேைன முகங் துயிர் மூழ்கப் புல்லி உய்ந்தனே ஒருவன் பொனப் என மனம் உவக்கின் றேன்கன் சிந்தஃன முழுதும் சிக்கத் தெளிவிலார் போல மீள வங்தது.என் தனியே என்ருன் மழையினரீர் வழங்கு கண்னன். (2)