பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5068 கம்பன் கலை நிலை வேகம் முதலிய விழுமிய நிலைகளை இயல்பாகவுடையன; சூரிய அனுடைய கேரில் கோப்க்.துள்ள விரியமான பச்சைப் புரவிகளி அனும் அவை உச்ச நிலைகள் அமைந்தன. அதிசயமான கதிவே கங்கள் வாய்ந்தன; அவ்வாசிகளின் கேசுகளை நோக்கி வானுலக வாசிக்ளும் கூசி நின்றனர். தள்ளலும் தடுக்குமாய்க் காதுகளை நேர்கிறுத்திக் கடுவேகம் காட்டி அடலாண்மை போடு அ ைவ ஆர்த்து கின்றன. அசுவங்களின் காட்சி அரிய மாட்சியாயது. தத்திக் காவி எத்திசைகளிலும் செல்லவல்ல அத்தகைய வித்தகப் பரிகள் பூண்ட விசித்திரத் தேரைச் சத்திரசித்து எ ன் r"ty லும் சாரதி சமர விருேடு கொண்டு வந்து நேரே கி.அறுத்தினன். யாண்டும் எவ்வழியும் அதிவேகமாப் எகவல்ல அங்கத்திவ் விய இரதம் அன்று செவ்விய அலங்காரங்களோடு சிறந்து விளங்கியது. அதன் மருங்கு எங்கும் விர கண்டாமணிகள் விருேடு ஒலித்து நின்றன. போருக்கு வேண்டிய கருவிகள் பல வும் மருவி உருவ எழிலோடு ஒளி செய்து மிளிர்ந்தது. வி. இன எழுதிய கொடி மேலே கோலாகலமாப் வீசி நின்றது. எண்ண ரிய திறலோடு இலங்கி விளங்கியது. கண்ணனும் கண்ணுதலும் கமலத்து அண்னலும் எண்ணி மகிழ வுரிய ஏற்ற முடையது என்றகளுல் அதன் கோற்றமும் தொழிலும் ஆற்றலும் அமைதி யும் அதிசய நிலைகளும் நன்கு அறியலாகும். அது வந்தபோது இந்திரனும் இமையவரும் சிங்தைகலங்கித் திகைத்து கின்றனர். அங்கத் தேரையுடையவனை யாரும் வெல்ல முடியாது என்னும் பேரை அடைந்திருந்தது ஆதலால் அ த ன் சீரையும் சிறப்பையும் கினைத்து மயங்கித் தேவர்கள் தியங்கினர். அமரர் முதல் யாவரும் அலமாலடைய அது நலமாய் வந்து கிருதர் பதியின் விருது நிலையமாப் நேரே கிலவி கின்றது. வென்றியின் உறையுள். வந்த அந்தத் தேரைப் பலவகையாக வருணித்து வந்த கவி முடிவில் இங்கவாறு அதன் கிலையை வரைந்து காட்டியிருக்கிரு.ர். வெற்றிக்கு கிலையம் என்று குறித்தது அதன் வித்தகத்திறலை உய்த்து உணர்ந்து கொள்ள கன் பால் ஏறியிருந்தவன் சிறந்த விரம் இல்லாதவன் ஆயினும் போரில் அவனுக்கு உயர்ந்த வெற் வியைக் கக்கருளுவது என அதன் அதிசய நிலைமையை இவ்