பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் so I (){} வன். மூண்டு போருக்கு வங்கான்; சொல்லியபடி செய்யாமல் ஆல்ஃலயில் கொ லையுண்டு மடிந்தா ன் ஆகி லால் சொல் ஒன்ருய்ச் சேய்கை ஒன்ருய்த் துஞ்சின்ை.எ ன்று அவன் சாவைத் துலக்கினர். மாயச் சூ துகளிலும் தீய ஆலோசனைகளிலும் கர்திரமான பேச்சுகளிலும் சிறந்திருந்தவன் காரியத்தில் யாதொரு விரிய மும் காட்டாமல் இறந்த போனன். நெஞ்சில் வஞ்சனேயுள்ள வரிடம் நேர்மையான வீரம் இரா.து என்பதை இவன் செயல் இங்கே காட்டி நின்றது. கேடுகளை மூட்டி பாண்டும் கபடமாப் பீடைகளை விளக்க வந்தவன் முடிவில் கெட்டு மாண்டான். இலங்கை வேந்தன் குடியோடு கெடுவதற்குக் காரணமா யிருந்தவன் மகோகரனே. இராமனது அதிசய ஆற்றலைக்கண்டு இராவணன் சமாதானமாய் அமைய நேர்க்க போகெல்லாம் அழிமதி கூறிக் கெடுக் து வங்கான். KY - ЭN 55 சரித்திரத்தில் தம் புத்தி மந்திரிகளுள் இவன் கலைமையாப் கிற்கின்ருன்; இலங்கா ராச்சியம் நாசம் அடையவே இவன் மோசமாய் உள்ளே மூண்டிருந்தான். தீயவன் தாயவல்ை ஈண்டு மாய நேர்ந்தான். கபட வஞ்சனைகளில் பெரிய வலியனய்க் கைதேர்ந்திருந்த வன் போரில் சிறிய மெலியனப் செத்து விழுந்துள்ளான். காட் டை நாசப்படுத்தி வந்தவன் அமராட்டத்தில் யாதும் புரியாமல் அலமந்த செத்தான். வலிய வஞ்சன் மெலியனுப்த் துஞ்சினன். The weak in courage is strong in cunning. (William Blake) கபட வஞ்சனையில் வலியராயுள்ளவர் வீரத்தில் மெலிய ராப் நிற்கின்ருர் என்னும் இது இங்கே அறிய வுரியது. கோன சூகளுல் ஏகமே விளையும் ஆகலால் அவனைச் சேரலாகாது; சேர்ந்தால் கொடிய கேடுகள் நேர்ந்த விடும்; அ, சும் நாடும் அடி யோடு அழிந்துபோம் என்பதை இவல்ை தேர்ந்து கொள்கிருேம். Nothing doth more hurt in a state, than that cunning men pass for wise. IBacon! வஞ்சக் கபடிகளை அறிவாளிகளாக் கருதுவதைக் காட்டி லும் ஒரு இராச்சியத்துக்குக் கொடிய தீங்கு வேறு யாதும் இல்லை என இது குறித்துள்ளது. தீய வஞ்சகனத் தணயாகக்