பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

封766 கம்பன் கலை நிலை கடைக்களுல் நோக்கி நோக்கி இருகண் ர்ே கலுழப் போனன். தங்கையைப் பி ரி ங் து இந்திர சித்து முடிவில் போர் மேல் போன நீர்மையை இ. தி ல் கூர்மையாய்க் காண்கின்ருேம். இங்கப் பரிதாப நிலையை ஊன்றி உணரலாமே அன்றி உரைத்து விளக்க முடியாது. சொல் இறந்த நிலையில் சோகம் ஓங்கியது. உள்ளத்தில் மண்டியுள்ள துயர நிலைகளை வெளியே பாய்க் துள்ள கண் நீர் தெளிவாக் காட்டியுள்ளது. இதுதான் கடை சிப் பார்வை; இனிமேல் பிதாவைக் காண முடியாது; இராச கம்பீரமான இந்த அருமைக் கங்கையை இனி எ க்கப் பிறப்பில் காண்போம் என்று எங்கிக் கவித்து இக்குலமகன் அழுது போ யிருக்கிருன். உழுவல் அன்பால் உள்ளம் உருகி யுள்ளமையால் கண்ணிர் பெருகி வந்தது. . கடைக்களுல் நோக்கி நோக்கி என் AD.து ஆர்வம் மீதுார்ந்து பல முறையும் பிதாவை இவன் பார்த்த பார்வையை வார்த்தக் காட்டியுளது. போரில் கான் இறந்து படுவதை நினைந்து இவன் வருங்க வில்லை; கங்கையின் பரிதாப நிலையை எண்ணியே சிந்தை நைந்து தியங்கி மயங்கினன்; பெரி யவர் இனிமேல் சுகமாய் வாழ முடியாத, விரைந்து மாண்டு விடுவார் என்று முடிவு செய்து கொண்டமையால் முடிவில்லாத துயரம் கெடிது ஓங்கி நெஞ்சை வருத்தி நிலை குலைத்த கின்றது. இருகண் நீர் கலுழப் போனன் என்ற கன ல் இவன் அழுது வந்த நிலை அறிய வந்தது. யாண்டும் கலங்காக அசகாய குரன்; அருந்திறலாண்பை யன், உ ஆறுதி பா ப்க்க வயி நெஞ்சன்; எவ் வழியும் களராக கைரியம் வாய்ந்த ைன், இவ்வழி விழிர்ே சொ ரிந்து இவ்வாறு அழுதிருக்கிருன். இந்த அழுகை தங்கை மேல் மூண்டுள்ள பாசத்தோடு தன் குலக் த க்கு நேர்ந்துள்ள சா சத் தையும் நினைத்து வந்தது. மானமும் விர மும் மறுகி கொங்கன. குடியும் குலமும் அடியோடு அ ழி ய மூண்டதே என்ற நெடிய துயரம் நெஞ்சைப் பிளந்திருக்கிறது. அ.த ஒாளவு அழு கையாய் வெளியாயத. அஞ்சாக கீரன் அழுது போகவே பாவரும் சாக நேர்ந்து ஏகபா ப்த் தொடர்ந்த எழுந்தார். இலங்கையின் கிருதர் எல்லாம் அழிந்தனர் தொடர்ந்தார்.