பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,778 கம்பன் கலை நிலை அதனை எறிந்து கொல்லக் கன் கையில் யாதும் இல்லை; அல்ல லுழந்து நாடினன்; தன் மார்பில் பாய்ந்திருக்க வேலைக் கண் டான்; உள்ளம் உவந்து ஒல்லையில் பறித்து எல்லை நோக்கி வங்க யானையை எறிந்து கொன்ருன். அந்த வீர மகன் செய்த இர நிலை யைத் தேவர் இதில் விர ச் அF இது இ | கரக் கூறி யிருக்கிரு.ர். -- இர ண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்நாடு பீடு மிகப் பெற்றுப் பெருமிக நிலையில் பெருகியிருந்தது; விரர்கள் நேர்மை யான தீர தைரியங்களோடு யாண்டும் விளங்கி நின்றனர். அந்த நிலையை இந்த அருமைத்திருக்குறள் நம் சி ங் ைத தெளியச் செய்துள்ளது. கால நிலை கரும நிலையைக் காட்டி நின்றது. அரிய அரியேறுகளோடும் பெரிய மத யானைகளோடும் போராடி வந்த விர மரபினர் இன்று நரிகளோடும் நாய்களோ டும் பூனகளோடும் போராடும் நிலையில் புலையா யிழிந்து நிலை குலைந்து போயுள்ளனர். உண்மையான உயர்ந்த குறிக்கோள் ஒழிக்க போகவே புன்மைச் சிறுமைகள் புகுந்து கொண்டன. - பண்டை மக்கள் பால் கண்ட விரங்களையே நம் கம்பர் - பெருமான் கம் காவியத்தில் ய ர ண் டு ம் காட்டி வருகிரு.ர். ஆகமே ஆகம்; அள்ளினன் பறிக்கும் என்ற விர வாசகம் வள்ளுவப் பெருமான் வாய் மொழிகளைப் பறித்து வந்துள்ளது. அரிய துணைகள் இழந்தும் ռմա ஆயுதங்கள் ஒழிந்தும் உள்ளம் தளராமல் இந்திரசித்து ஊக்கிப் போராடி வருவது உக்கிர வி. க்களாய் ஒளி பெற்று ஓங்கி நின்றது. இதுவரையும் பகைமைக் கண்ணுேடு பார்த்து இகழ்ந்து தாற்றி வந்த தேவர் கள் இப்பொழுது இந்திர சிக்கை உவந்து வியந்து பு. க ழ் ங் து போற்ற நேர்ந்தனர். அதிசய விரரை எவரும் துதி செய்வர் ஆதலால் அங்க விதி முறையில் மதிமறந்து வானவரும் அம்மான விரனே மகிழ்ந்து பாராட்டி மதித்துப் புகழ்ந்தனர். அவல நிலையிலும் அஞ்சாமல் நின்று அவன் செய்த அதிச யப் போர் பகைவரான அமரரையும் தொகையாகத் துதி செயப் யச் செய்தது. சிந்தினர் தெய்வப் பொற்பூ என்ற கல்ை மக்காரம் பாரிசாகம் கற்பகம் முதலிய கெய்வத்கருக்களிலிருந்து மலர்களை வாரியிறைத்து அமரர் ஆரவாரித்துள்ளமை தெரிய வக்கது.