பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5281 பரிதாபமாப்ப் பலவாறு பதைத்துப் பரிந்து புலம்பி வந்த வள் இறுதியில் எழுந்த கன் சாயகன் மேனியில் விழுந்து தழுவி அ கா கா! என்று எங்கி அலறிப் பெருமூச்சுவிட்டாள்; உடனே பிர் போப்விட்டது. ஆவி போனது அதிசயமாயது. மண்டோதரி மாண்டது. வன்று அழைத்தனள் எங்கி எழுத்து அவன் பொன்றழைத்த பொருவரு மார்பினைத் கன் கழைக் கைக ளால்கழு விக்கனி கின்றழைத் தயிர்த்தாள் உயிர் நீங்கிள்ை. வானமும் வையமும் வாழ்த்தியது. வான மங்கையர் விஞ்சையர் மற்றும் எத் தான மங்கையரும் தவப் பாலவர் ஆன மங்கையரும் அருங் கற்புடை மான மங்கையர் தாமும் வழுத்தினர். இலங்கைவேக்கன் தேவி ஆவி நீங்கியுள்ள நிலையை இங்கே அறிக்க வியந்து பரிந்து நிற்கிருேம். சித்த யோகிகள் தேகத்தை . வெளியேறி ஏக நிலையை அடைவதுபோல் இப்பத்தினி இங்கே அடைந்திருக்கிருள். இவளுடைய மனநலமும் மதிமாண் լաi, ո ழுவலன்பும் விழுமிய பண்பும் அதிசய நிலையில் ஒளி விசி A i ன்றன. மானச கத்துவம் உய்த் துணர வுற்றது. பிராணநாயகன் பிரிவு தன் பிராணனை எரிவு செய்தமையால் பரிதாபமாய் இவள் பதைத் து அழுதாள். மறுகி உருகி அடுதி வள் இறுதியில் உறுதியாய் அறுதியிட்டு உயிர் துறந்தாள். உயிர்த்தாள் உயிர் நீங்கிள்ை. மண்டோதரி மாண்டுள்ள நிலையை இது வரைந்து காட்டி யுள்ளது. அங்கத் தாய உயிர் போயிருக்கும் சீர்மையை உள்ளக் கம்ருல் ஒர்ந்த பார்ப்பவர் உருகி உணர்ந்த கருதி வியக்க ப, வள து பெருமகிமைகளைத் தேர்ந்து கொள்ளுவர். கொழுநன உழுவலன்போடு த ழு வி எங்கியிருக்கிருள்; வங்கியபொழுதே உயிர் நீங்கிப் போயுள்ளது. உத்தம பத்தினி கவ.டய செயல் இயல்கள் அற்புத நிலைகளில் ஒளிபெற்று | மகன் றன. அதிசயக் காட்சிகள் துதிசெய்ய வருகின்றன. 661