5. தசரதன் தன்மை
கொல்லணேவேல் வரிகெடுங்கண் கெளசஆலதன்
குலமதலாய் ! குனிவில்லேந்தும்
மல்லணேங்த வரைத்தோளா ! வல்வினையேன்
மனமுருக்கும் வகையே கற்றாய்
மெல்லணேமேல் முன்துயின்றாய் இன்றினிப்போய்
வியன்கான மரத்தின் முேல்
கல்லனைமேல் கண்துயிலக் கற்றனேயோ ?
காகுத்தா கரியகோவே !
வாபோகு வாஇன்னம் வங்தொருகால்
கண்டுபோ மலராள் கூந்தல் வேய்போலு எழில்தோளி தன்பொருட்டா விடையோன்றன் வில்லைச் செற்றாய்! மாபோகு நெடுங்கானம் வல்வினையேன்
மனமுருக்கும் மகனே இன்று ேேபாக என்னெஞ்சம் இருபிளவாய்ப்
போகாதே கிற்கு மாறே !
பொருந்தார்கை வேல்துதிபோல் பரல்பாய
மெல்லடிகள் குருதி சோர விரும்பாத கான்விரும்பி வெயிலுறைப்ப
வெம்பசிகோய் கூர இன்று பெரும்பாவி யேன்மகனே போகின்றாய் கேகயர்கோன் மகளாய்ப் பெற்ற அரும்பாவி சொற்கேட்ட அருவினையேன்
என் செய்கேன் ? அங்தோ ! யானே.
அம்மாவென் றுகந்தமுைக்கும் ஆர்வச்சொல்
கேளாதே அணிசேர் மார்வம் என்மார்வத் திடையழுங்தத் தழுவாதே
முழுவாதே மோவா துச்சி கைம்மாவின் நடையன்ன மென்னடையும்
கமலம்போல் முகமும் காணுது
H = - * = = ‘‘ எம்மானே என்மகனே இழந்திட்ட
இழிதகையேன் இருக்கின்றேனே.
பூமருவு 5றுங்குஞ்சி புன்சடையாப்
புனேங்துபூங் துகில்சே ரல்குல்
காமரெழில் விழலுடுத்துக் கலனணியாது
அங்கங்கள் அழகு மாறி
617
( 3 )
(4)
(5
(6)