பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 623

சுரோசனன் கதை

இவ்வாறு வெய்ய விலங்குகளை எய்ய விரும்பிக் கையும் _வே யுபாய் உ. லாவி வந்தும் கருதியபடி வேட்டம் வாயாமையால் வாட்டம் அடைந்து அங்கே ஒரு க கியின் கரையில் பெரிய குளிர் மய கிழல் கங்கி மன்னன் தகையாறியிருக்கான். வெயில் வெப் மாறி மாலை வேளை சார்ந்தது. அப்பொழுது ஒர் இளைஞன் கையில் மண் கலசக்கோடு அங்கதியில் நீர் எடுத்துப் போக வங் கான். காளைப் பருவத்தன். வயது இருபத்து நான்கு தொடங்கியுள்ளது. (சுரோசனன் என்னும் பெயரினன். சிறந்த

ம,விமான். சாங்ககுண சீலன். அவனுடைய கங்தை பெயர்

சலபோசனன் என்பது. காய் சாலினி. அவ்விரு வருக்கும் கண்கள் தெரியா. குருடர்களான அங்கத் கங்கையையும் காயை யும் இம்மைங்கனே மிகவும் உரிமையோடு பாதுகாத்து வங் கான். உணவு சமைத்து ஊட்டியும், கனிகாய் கிழங்குகளை உதவியும் இனிது பேணி இனே பிரியாது பணிவிடை புரிந்திருந்தான். அவரும் விாக ஒழுக்கங்கள் கிறைந்து தவநெறியில் சிறந்து அமைதியுடன் அமர்க்கிருந்தனர். துறவியரும் இருடி கணங்களும் அவரை உவகையுடன் புகழ்ந்து வந்தனர். அத்தகைய முதியவர் இருவரையும் அன்று சாயு கதியில் மோட்டி ஒர் ஆலமா நீழலில் அமர்க்கிப் பகலில் உணவூட்டி இக்குமான் பணியாற்றி கின்றான். மாலையில் கங்கைக்கு க் காகம் அதிகரிக் கமையால் தண்ணிர் கொண்டுவா விரும்பி உண்ணிர்க் கலத்துடன் மன்னன் கிற்கும் அக் கெண்ணிர் நதியருகே இப்புண்ணிப் புதல்வன் வந்தான். #1 ண்ணிவந்தபடியே இனிய நீர்நிலையைக் கண்டு உவகைமீக் கொண்டு விரைந்து புகுந்து நீரை முகங்தான். கலசத்தில் இவன் ைோ மொண்டுகொண்டிருக்குங்கால் கரைமேல் பொழில் மறைவி விருங்க கசாகன் இக்க ஒலியைக் கேட்டான். யானை வந்து கண் னிர் குடிக்கின்றகென்று மாருக எண்ணி அவ்வொலி வழியே ஒரு பகழியை எய்த விட்டான். விட்ட அம்பு வேகமாய் வந்து பையன் ஆகத்தில் பட்டது. ‘ ஐயோ ! ” என்று அலறி விழுந்தான். கையிலிருந்த கலசம் அயலே பு: ண்டுருள அவன் கபையிலுருண் 17

டான். இங்கக் குரலைக் கேட்டதும் யானை அன்று; மனிதனே

என்.டி அாசன் மறுகிக் அடித்து விளைவாக -இடி வங்தான்.