பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494, கம்பன் கலை நிலை

ஆவும் கன்றும் காவியத்தில் பல இடங்களில் எடுக்துக்

காட்டாக வந்துள்ளன. அவற்றைப் பின்பு காட்டுதும்.

இங்கே திரண்ட தோளினன் என இக்க இடக்கில் இங்கச் சமயத்தில் கசரதனேக் குறித்தது சிங்கிக்கக்கக்கது.

சொல்வன்மை, அறிவுத் திறம், செல்வப் பெருக்கு, குல மரபு, ஞான கலம் முதலிய யாகாவது ஒரு விசேடக்கால் அாசை ஈண்டு விளக்கியிருக்கலாம். அங் என மின்றிப் பருவம் முதிர்ந்தும் உருவத்தில் கைவைத்துத் கோளின் கிண்மையை இங்கனம் சுட்டிக்காட்டியது, அாசபாாம் காங்கி ஆட்சிபுரியும் ஆற்றல் இன்னும் மாட்சிமையுற்றுள்ளது ; இருந்தும் மகன் மேல் உள்ள காதலால் உரிமையை அவனிடம் கல்கி மன்னன் ஒதுங்க விசை கின்றான் என்பது விளங்க என்க.

இராமனே அாசனுகப் பெறுவதில் போாசையும், அதே சம யத்தில் கசா கனேப் பிரிய கேர்வகை கினேந்து பெருங் துக்கமும் ஒருங்கே யடைந்து, இா ண்டு கன் றினுக்கு இயங்கி புழல்கின்ற ஆவென மருண்டு மறுகிய அமைச்சர் பின்பு ஒருவாறு தெருண்ட சிங்கையாய் க் கேறலாயிஞர். கேறியும் மன்னன் எ கியே வேருெ ன்றும் விரித்துக் கூறவில்லை.

சகல குன சம்பன் னனை இராமன் அரசு புரியின் அகில வுலகங்களும் ஆர்வமீதார்த்து பேரின் பம் துகரும் அங்கப் போர் ளனே என்றும் பாராள உரியவன் ; அக்குலமகனைப் பெற். ப். பரமபாக்கியவானுய் கலபமிகுந்துள்ள நம் மன்னன் இனி அருங் கவகிலையில் ஆறுகலடைந்திருக்கலே பெருக்ககவாம் என இன் ன வாறே முன்னும் பின்னும் எண்ணி நோக்கி அமைச்சர் அனை வரும் அமைகியுடன் கம்முடைய சம்ம

r

கத்தைச் சக்க வர்க் கி முன் மிக்க விதயமாக வெளிப்படுக்கினர். மங்கிரிகளுடைய இக்க உடன்பாட்டறிக்கையில் வினை விளைவையும் கவி உடன்படுத்தி

யிருக்கிறார் விதியது வலியினும் இசைக்தார் என்ற இது மகி

fr

யது வலியினும் மிஞ்சி அதிசய வாசகமாய் வந்துள்ளது.

இது எங்க விகி ? யார் செய் கது ? யாருக்குப் பலன் கா நேருக்கு வந்தது ? நல்விதியா ? ே விதியா ? இன்னவாரு ன எண் னங்களே இவ்விதி இங்கே விளக்து கிற்கின்றது.