பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7(3() கம்பன் கலை நிலை

கை இனேக்கெண்ணி மேல்நாட்டுப் புலவரும் கணிக்கி

காண்க.

இன்னவாறு பாகனஅள் நீர்மை கிலையை கினைந்துருகிய ..” “ பின்னர் மன்னர் மன்னவா!’ என்று மகிழ்ந்து கூறினுள். -- வாசகம் பெரிதும் சிந்தனைக் குரியது.

சக்கரவர்த்தியான தசரதன் ஒருவனுக்கே உரிமை யாண்டும் வழங்கிவருகின்ற இப்போை ஈண்டு இவனுக்கு இ ை தது மேல் வரும் இசைவினை எதிர் நோக்கி என்க.

அண்ணு முடி துறந்து அடவி போயினுன், ஐய துறந்து பாம் அடைக்கார் ; இனி நீயே வையம் ஆளவேண்ா ஐயா !’ என்று தன் சம்மதக்கை நன்மனத்துடன் உணர், ! அவ் இளைய மகனே இத்தாய் இங்ானம் உளமகிழ்ந்த வார்.

யருளினுள் -

தரும மூர்த்தியான இவனே எங்க வகையிலும் அாசா வுரியவன் என்று சிக்கை குளிர்ந்து இங்கவாறு நயமாக விள ஞள். இவ் வார்க்கையின் குறிப்பை . ணர்ந்ததும் அக்குலம குலை துடி க்கான்; ‘ இது எ ன் தலையெழு க்கா ? அம்மா !’ எ , . அலறி அலமக் கான். இராமபிரானது அடிகளைக்கொழுது . அம் ஊழியம் புரிகின்ற அடிமையான எ ன்னே அரசாளுக என், . அன்னேயே என்னுல் சகிக்க முடியாது: இனி ஒருபோது அவ்வாறு உரையாகருளுக கெய்வே !’ என்று உருகியழுதான

அவனது கிலைமையைக் தெளிந்து இவள் நெஞ்சம் க. ஞள். குணாலங்களையும் மனநிலையையும் மதிநலத்தையும் கினேன். நினைந்து உள்ளம் கரைக்காள்: கண்ணிர் வெள்ள மாய் விமைந்தது. விம்மி விம்மி அ.மு.தி மெய்ம்மறந்து கின்றாள். அங்கிலையிலே அடியில்வரும் தொடர்மொழி நெடி தணர்த்தியுள்ளது.

உன்ன உன்ன கைந்து உருகி விம்முவாள்’ என்றகளுல் இல் வன்ன அன்று எண்ணியுள்ள எண்ணங்களும், கண்ணிர் சொரிக்க காைந்தழுது கருத்துருகி கின்றதும் அறியலாகும்.) 8)

வெப்பம் மிகுந்து வெய்துயிர்த்து விம்மிகிற்கும் பொழுது ay L 3 )( கண்ணிரும் கம்பலையு மாய்க் கலங்கிநின்ற சத்துருக்கன் விரைந்து

o