7. இ | ம ன் si 609
இங்ஙனம் ஒப்பற்ற அற்புத மூர்க்கியாய் உதித்திருக்கின்ற உனக்கு என்றும் கனியுரிமையான அாசை அயல் ஒருவன் தாங்க இயலுமோ ? என் த குறிப்பு.
‘பார் என்னது ஆகில்’ என்றது முன்னவன் சொன்னதை
-: - i. == # - - அனுமததது. தன கைககு வங் கதை உடனே கானம் கொடுக்க
- == - *T). †- - - * - - #so --- HH= படியாய் ஞான நோக்குடன் நல்கினன். தகன்தன வநதருள
என வந்தனை புரிந்தான்.
மன்ன போந்து t மகுடம் சூ!ே
தன் அாசுரிமையைக் கத்திருக்கலால் மன்ன என்னும் பட் டப் பெயரை மகிழ்ந்து குட்டின்ை.
அண்ணு என்னுமல் அாசர் பெருமானே! எ ன் ற ஆர்வ மீதுர்ந்து பேசியது அப்பொழுதே மணிமுடி புனேந்து அரியனே அமர்ந்து சக்கரவர்த்தியாய் அமைந்து விட்டதாக உவந்து கொண் டாடிய படியாயது அவனது அவாவின் வேகம் அறிய வங்கது.
எப்படியும் தவக்கோலத்தை நீக்கி விாைத்து கொண்டுபோய் அண்ணனே அரச கோலம் ஆ க் கி ப் பார்க்கவேண்டும் என்னும் ஆவல் உள்ளம் உங்தி ஓங்கி கிற்கின்றது.
. இராமனைப் பிரிந்து உலகம் வருக்கி அயர்ந்திருக்கும் கிலே யைக் கிளர்ந்த காட்டினன்.
- மலங்கி வையகம் வருக்தி வைகே
உலங்கொள் தோள் உனக்கு உறுவ செய்தியோ? ‘
அண்ணனே கோக்கிப் பேசி யிருக்கும் இந்த வாசகத்தில் டாகனது உள்ளத்துணிவும் உரையாடும் திறனும் உரிமையும் ஒளி விசி நிற்கின்றன.”
மலங்கி என்றது உயிரினங்கள் உள்ளங் கலங்கிச் செய
லிழந்து மயங்கி மறுகியிருக்கும் கிலைகெரிய, மலங்கல் = கலங்கல்.
உயிரிழந்த உடல்போல், ஒளியிழந்த விழிபோல் நீர் இழந்த மீன் போல் உன்னைப் பிரிந்து உலகம் இழிந்து கழிந்து பரிந்து பகைத்து வருங்கி யுழல நீ மனம்போன படியே வனம் புகுந்து உல்லாசமாய்த் கிரித்து வாத் துணிந்து கொண்டது திே ஆகுமா?
- உலம் கொள் கோள்’ என்றது அருக்கிறலாண்மை கருகி.
{)