பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அால் நயம்

அன்று திருமால் அளித்த அமுதமரர் தின்று புறமே செழித்துகின்றார்-இன்று வரு கம்பன் கலேகிலேயைக் கண்டார் கலைமதியாய்

உம்பரொளி கொண்டார் உயர்ந்து. (அமு கர்ை)

புலவர் உலகமெனும் புத்தமுதுள் கம்பன் கலேகிலேயாம் இன்பக் கனியை-கலமாப் படிப்பார் உருகிப் பரவசராய்க் கண்ணிர்

வடிப்பார் மனத்துள் மகிழ்ந்து. (சாமிநாதக் கம்பிரான்)