பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1331

அக்க அழகிய பாகக்கை இாண்டு கைகளாலும் இந்தக் ழெவி திண்டியது இழவு திண்டி யபடி பாயது.

கைகளில் திண்டினுள் காலக் கோளனுள் கோள்கூற வந்த கூனியைத் தீக்கோள் எனக் குறித்திருக் கும் துட்பம் கூர்ந்து கோக்கி உட்கருத்தை ஒர்த்து கொள்க.

பின் வருகின்ற கேட்டை முன் அறிவிக்கின்ற உற்பாதக் கோள் என இப்பாதகத்தி எய்தினளே! என்று ஆதிருக்கினர். (ஞாலம் எல்லாம் துடிக் து வருந்தும்படியான கொடிய துன் , பம் அடுக்து வரும்ாறு இங் சேக் கிமவி கடுக்க வங்கிாகக் கலால் நாகக் கோள் என தேர்ந்தாள்.

இன்டினுள் என்ற ஒலிக் குறிப்பால் கொடிய பாம்பு பல் லால் திண்டியபடி இக் கெடு காலி கையால் மூண்டு பிடித்தாள் என்க. மேலே விளையும் அழிவு நிலைகளின் உளவறிய வந்தது.) நாக்கர் குலத்திற்கும் அயல் நாட்டுக்கும் அழிவை விளைப் ப.த டன் உள்காட்டுக்கும் உற்றவர்க்கும் இழவுகூட்ட வந்துள்ள

’’ என்றதோடு அமையாமல் காலக்

மையால் : இராவணன் ைேம கோள் எனவும் கவி அவளைச் சுட்டிக்காட்டினர்.

கைகேசியின் கால இவள் தொட்டபொழுது அவள் கழுத் தில் கட்டியிருக்க காலி கட்டவிழ்ந்தது என்க. -

இங்கனம் காலைக் தீண்டவே கண்ணயர்ந்து உறங்கிய அாகி மெல்ல விழித்தாள். முழுதும் துயில் நீங்காமையால் படுக்கை யை விட்டு எழுந்திருக்கவில்லை.

திண்டலும் உணர்ந்த அத் தெய்வக் கற்பினுள் நீண்டகண் அனந்தரும் நீங்கு கிற்றிலள் மூண்டெழு பெரும்பழி முடிக்கும் வெவ் வினே அாண்டிடக் கட்டுரை சொல்லல் மேயினுள். (

1

)

அணங்குவாள் விடவரா அணுகும் எல்லேயும் குனங்கெடாது ஒளிவிரி குளிர்வெண் திங்கள்போல் பிணங்குவான் பேரிடர் பிணிக்க நண்ணவும் உணங்குவாய் அல்லேமீ உறங்கு வாய் என்றாள். (2)

(மக்கரை சூழ்ச்சி 44, 54.)

கன்முக விழிக்க முடியாமல் அசைக் கண் தாக்கமாய் அமளி மிசை அாசி அயர்ந்துள்ளதையும், அங்கிலையில் கூனி கொடுஞ்