பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. பா ம ன் 2.539

அடியேன் அறியாமல் செய்த பிழைகளைப் பொ.மு. க்கருளுக. எனது பிறவியை நீக்கிப் பேசின் பம் தாவக்க பெருங்கொடை வள்ளலே! உனது கண்ணளியும் ககவும் எண்ணனிய கியிைன. மனித உருவில் மருவி அமார் முதல் யாவரும் உய்ய அரியவினை கள் புரிந்து வரும் புனிதநாயகா! கடியவே கச்சுடுகணேயை முடிவில் எவி எனக்கு விடிவு காட்டிய உனது கெடியன்ேமை எவரும் கிலே காணலரியது. கிரிபு சுகளுைகிய பாமேசுவான் அருளியுள்ள வாபலங்களை எல்லாம் ஊடுருவி என் உயிரை உண்டு கொண்டு இருக்கின்ற இந்த அம்பே நீ ஆதி மூலப்பொருள் என்பதை கன்கு உணர்த்தியுள்ளது. தருமமாகவே என மருமம் புகுத்து கருமம் புரிகின்ற இதனினும் வேறு ஒரு சருமதேவதை இருப்பதாக யான் கருதவில்லை. சான் பண்ணியிருக்க பாவங்கள் யாவும் அடி யோடு அழித்து அரிய புண்ணிய உலகை எனக்கு எளிது அளிக்க வத்துள்ள இச்சாமே சாசாங்களுக்கெல்லாம் பாாபாம் என என் உள்ளம் உறுதியாய் உணர்கின்றது. பூவும் மணமும் போல் பாவுமாய் எங்கும கிறைத்திருக்கின ற பூவுலகில் ஒரு சக்காவர்த் தித்திருமகன் என்று பேர்பூண்டு வில் ஒன்றுகையேக்கி வெளிஏறி கல்லோசைக் காத்த அல்லோசைக் கடித்து அறக்கருணையாலும், மறக்கருணையாலும், எல்லாருக்கும் இகம்புரிந்து கருமதிேகளை ஒளிபெறச்செய்து வருகின ற - னது கருமாலங்களின் மருமங்களை பார்.அறியவல்லார்? கரும உருவனை உன்னே இன்று தேசே என் கண்குளிசக் கண்டுகொண்டேன்; இனி நான் கான வேண்டியது ன்ன்ன? கதி கிலேகள் யாவும் என்னைக் காண விழைந்து கைமீட்டி கிற்கின்றன. பாவம் படிக்க ஊன உடலின் இருந்து கொண்டே புண்ணிய ஞானிகளும் புனிதயோகிகளும் காணமுடியாத வான முதலைக் கண்டு மகிழ்ந்துள்ளேன். தண்டனை செய்யவந்ததாகப் பாவனேகாட்டி யாரும் கண்டறியாத பேரின்ப போகத்தைத் சக் சுருளிய கங்தையே! உன அடைய தனிப்பெருங் கருணையை கான் என் என்று சொல்லுவேன்? ' என உள்ளம் உருகி இன்னவாறு வாலி இங்கே பேசியிருக்கிருன்.

(வார்த்தைகள் எல்லாம் பாவச கிலையில் படித்து பண்பும், பத்தியும் சாந்து வந்திருக்கின்றன. முன்பு முன்னத்து பேசிய வாதங்கள் ասպա அற வே மறைக்து போயின; என்பும் காைய

அன்பு பொங்கி ஆவி பாவசமாய் மேவி மிளிர்கின்றது. அஞ்ஞான