பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2557

லுடைய எதிர் கால வாழ்வை அதிதாசம் சிக்கித்து முதிர் போன் புடன. பேசி வருகிருண். இராமனுடைய அதிசய ஆற்றலையும், தம்பியின் மதுபானத்தையும மதியின கதையும் ஒருங்கே கினை க் து

அன்புரிமையுடன் உரைகள் வெளி வந்துள்ளன.

(என்மேல் ஏவிய உன் பகழி ஆகிய எமனை என் கம்பிமேல் ஏவி விடலாகாது; அவன் எ னை பிழைகள செய்தாஅம மன்னிக் துக் காத்தருள வேண்டும என இாமனிடம் வாலி வேண்டியுளள இன்த வார்க்கையில் வவளவு ஆர்வம் எவ்வளவு பெருக்கனமை! நிறைந்துள்ளன. தலைமையான பாசப் பண்புகள உலகம அறிய இங்கே ஒளி வீசியுலா அகன்றன. உரிமைப் பண்புகள் உளளங்களை உருகச் செய்கினறன.

ஒரு முன் கோபக்காச விசனிடம் தன் அருமைப்பிள்ளையை அடைக்கலம கொடுக்கின ற உரிமைத் கங்கை போல் வாலி ஈண்டு இராமன் பால் சக்கிரீவனுக்குப் பரிவு கொண்டபடி வேண்டி கிம் ஒன்ருண். எவ்வகையிலும் யாதொரு தாழ்வும் கோமல் அவன் இனிது வாழ வேண்டும என்று ஆவன ஆழமாய் ஆலோசிக்க வேண்டியிருப்பது ண்ேட தீர்க்க தரிசனம. ய் நிலவி கிறகினறது.)

எம்பியை உம்பிமார்கள் இகழ்வரேல் தடுததி.

எவ்வளவு பண்பு படிந்து இக்க வார்த்தை இப்படி வங்கள் ளது! இா மகாகா! என் கம்பி பிழை புரியிலும் நீ கண்ணனி புரிந்து கழுவி ஒழுக வேண்டும் என உழுவலன்புடன் உருகி வேணடி ைவன அவவள வோடு அமையாமல மீண்டும் இவ்வாறு மறுகி வேண்டியுளளான்.

இடம்பிமார்கள் என்று பன்மையில் குறித்தது பரதன், இலக் குவன், சத்துருக்கன் என்னும் இம் மூவசையும ஒருங்கேகினேன்.து.

(கிம் அண்ணனேக கண்ணும் உயிருமாக் கருதி ஒழுகும் புண் னிய இயல்பினர் ஆதலால் கண் கம்பியை அவர் எள்ளி இகழ்ச்சி தள்ளி ஒதுங்குவர் என இவன் உள்ளி உளைந்திருக்கிருன். உடன் பிறந்த அண்ணனைக் கொன ற படுபாசகன் இவன்! என அக்க அாசகுலக் கம்பியர் சுக்கிரீவனைக் கடுத்து வெறுப்பர் என்.ற வாலி எண்ணி இாங்கியுள்ளமையால் அவ்வாறு அவர் இகழ்த்து பேசாதபடி தடுத்தருள வேண்டினன். “தம்முனைக் கொல்லித்