பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2562 கம்பன் கலை நிலை

ஆர்வம் கனித்து உருகி மறு கி கிற்கும் காட்சிகளை இங்கே பரிவு மீதார்த்து பா ர்த்து அதிசயமாய் அனுதாபமடைத்து கிற்கின் ருேம்.

தம்பிக்கப் போதித்தது.

அனுமனே க் கணு என கினே கி; என் கம்பியை உன் தம்பி ஆக கினை கி என இராமன் பசல் இங்ஙனம் அன்புரிமை செய் சுவன் பின்புச்க்கிரீவனத் கன் அருகே அழைக் கான் அவன் கண்ணி ரும் கம் லையுமாய் வந்து கின் முன். இரண்டு கைகளம் பாணக் தைப் பிடிக்கிருந்தமையால் அவனே ஆாக் கழுவ முடியாமல் ஒாமா அணைத்து வைத்து உரிமையுடன் சில உணர்வு நலங்களை உபதேசித்தான் அக்க உரைகள் உயர்க்க ஞான சீர்மைகளோடு உலக அனுபவங்களும் தோய்ந்து பரிவு மீதார்த்து வந்துள்ளன.

--l

சில அயலே வருகின்றன.

மறைகளும் முனிவர் யாரும் மலர்மிசை அயனும் மற்றைத் துறைகளின் முடிவும் சொல்லும் துணிபொருள் துணிவில் தூக்கி அறைகழல் இராமன் ஆகி அறநெறி கிறுத்த வங்த இறை ஒரு சங்கை இன்றி எண்ணுதி எண்ணம் மிக்கோய்! (1)

கிற்கின்ற செல்வம் வேண்டி நெறிகின்ற பொருள்கள் எல்லாம் கற்கின்ற இவன்கன் காமம்; கருதுவ இவனேக் கண்டாய்; பொற்குன்றம் அனேய கோளாய்! பொதுகின்ற தலைமை நோக்கின் எற்கொன்ற வலியே சாலும் இதற்கு ஒன்றும் ஏது வேண்டா. (2)

கைதவம் இ:ற்றி யாண்டும் கழிப்பரும் கணக்கில் தீமை வைகலும் புரிந்து ளாகும் வானுயர் கிலேயை வள்ளல் எய்தவர் பெறுவர் என் ல் இஃனபடி இறைஞ்சி ஏவல் செய்தவர் பெறுவது ஐயா செப்பலாம் சீர்மைத்த மோ? (3)

அருமை என் விகிபி ேைய உதவுவான் அமைக்க காலை இருமையும் எய்தி னுய்மற்று இனிச்செயற் பாலது எண்ணின் திருமறு மார்பன் ஏவல் சென்னியில் சேர்த்திச் சிங்தை ஒருமையின் நிறுவி மும்மை உலகினும் உயர்தி யன்றே. (4)

மதவியல் குரக்கச் செய்கை மயர்வொடு மாற்றி வள்ளல் உதவியை உன்னி ஆவி ம்றிடத்து உகவு கிற்றி

பதவியை எவர்க்கும் நல்கும் பண்ணவன் பணித்த யாவும்

சிதைவில செய்து நொய்தில் தீர்வரும் பிறவி தீர்தி. (5)