பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2586 கம்பன் கலை நிலை

எண்ணி ஏங்கி இசங்குகின்றன். துயரம் மிகுக்க பசிதாப B&ు யிலும் உயர் விாங்கள் ஒளி செய்து மிளிர்கின்றன)

தென் உள்ளக் கில் இராவணனை அவமதித்த இவன் வெறுத் திருக்கும் குறிப்பு இங்கே கூறிய மொழிகளால் வெளியாகியுள் ளன. பின்பு தாதுவனப் கேரில் காண சேருங்கால் வி.து கொண்டு மீறி வரும் விளைவுகளுக்கு எல்லாம் இங்கே முளைகள் தோன்றி கிம்ன்ெறன் விளையும் பயிர் முளையிலே என்னும் பழமொழி இவ னிடம் கிழமை புரிந்து வளமை சாத்துள்ளது.'

வாவின் வலிமையை வியக்த கலுழ்க்கவன் கங்கையின் கால் கைகளின் ஆற்றல்களையும் கினேன்.த கரைக் கான். அருக்கிறல் களும் பெருக்தகவுகளும் வாழ்வின் சூழ்வுகளும் ஆள் வினே அமைதிகளும் கினை வில் ஒடி தெடுக் தயாங்களாய் கிமிர்ந்தன.

நான்கு திசைகளிலும் . சென்று சிவ பூசையைச் செய்து முடித்து ஆகாய மார்க்கமாய் வாலி சசவி வரும்பொழுது இடை யிடையே எதிர்ப் படுகிற பெரிய கிரிகளில் சிறிது தங்கி வருவன்; அந்த மலைகளின் சிகா கோடிகள் இன்று முதல் அவனுடைய காலடிச் சுவடுகளை இழக்தி போயினவே! என்று க.அழ்ந்து புலம்பிஞன். சக்கரவாள கிரியின் கலையிலும் சன் காதையின் தானின் தழும்பு பதிந்துள்ள கிலேமையை உலகம் அறிய உசைத் தான். கடல்களும் மலைகளும் அவனுடைய கதி வேகங்களின் அடல்களை வியக் து அதிசயித்துள்ளமையைக் துதி செய்து துளங்கினன். மண்ணும் விண்ணும் அவனிடம் எளிதே கண்ணி யுள்ளமையைக் கண்னும் மனமும் காண வந்தன.

(பஞ்ச பூதங்களும் வாலியின் வலியை அஞ்சி அடங்கும் என முன்னம் அஞ்சனே சேய் அஞ்சன வண்ணனிடம் ஆண்டு அறி வித்தது இச் சேயின் வாயுசைக்கு ஈண்டுச் சிறக்க சான்ருய்த்

திகழ்த்து கிற்கின்றது. 3 نمبر -ع உண்மைகள் உலகறிய வந்தன)

அதிசயமான அரிய பல தலைமைகளும் தன் சக்கையிடம் கிலேயமாய் கிலவியுள்ள வகைமையை கினேந்து கினைத்து கெஞ்சம் உரு.ெ மைக்கன் மறுகுகின்ருன் பெற்ற தக்கையின் பெருமித கிலைகளை உற்றமகன் உளேன்.து சொல்லி உள்ளம் கசைக்த அழுவது எல்லாருடைய உள்ளங்களையும் இளகச் செய்கின்றது.