பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ சா ம ன் 2439

அறம் தன் இரு காங்கள் மடுத்து எடுத்து' இள வலைக் கொல்ல .வாலி மார்பில் வாளி கொதித்துப்பாய்ந்துள்ளது كرة التماس يضع مع 'டித்தலம் கழுத்து என் கைகுல் அவன் பிடித்திருக்கும் பிடி கில தெரியலாம். பாரில் அடித்துக் கொல்லக் கைகளை மேலே தாக்கிய போது கண மார்பில் தாக்கியது.

கிலேயில் கொலை புரியு முன் குலையில் கொலை புகுந்தது. வயிரக் குன்றினும் வலியனை வாலி மார்பில் இராம பாணம் மிகவும் எளிதாக ஊடுருவியது. கணே பாய்க்க கதி வேகம் இணை இல்லாதது ஆயினும் அதனை ஒர் உவமையால் தெளிவாக்கினர். காரும் வார்சுவைக் கதலியின் கனியினைக் கழியச் சேரும் சூசியில சென்றது. கணித்த கதவிப் பழத்தில் ஊசி இறங்கியது போல் வாலி மார்பில் அம்பு புகுக் கத என்றது அதிசயம் தோன்ற வந்தது. சூசி=ஊசி. க.கலி= வாழையில் ஒருவகை.

வாழைப் பழத்தில் ஊசி இறக்கியது போல் என்பது பழ மொழி வழக்காயுள்ளது. அரிய காரியத்தை அதி சாதரியமாய் எளிது பேசி முடிப்பவர்க்கு இதனை உவமை கூறுவது வழக்கம். பஞ்ச பூதங்களிலும் மிஞ்சிய வலியுடையான் நெஞ்சைப் பிளந்து சென்றது சன அம்பின் அற்புத வலிமையை விளக்கியரு ளினர். யாரும் என்றும் காணுதது அங்கே காண நேர்ந்தது.

(ப்ாருஞ் சால்வலி படைத்தவன் உரத்தை என்றது அந்த மார்பின் திம, தையும் மறத்தையும் மதித்துணா வந்தது.)

அம்பு பட்டவுடன் அவன் கீழே வீழ்ந்தது ஊழிக் காம்ருல் மேருமலை வேர் பறிந்து சாய்த்தது போல் இருந்தது என்ற கல்ை பகழியின் உக்கி வேகமும் அவனுடைய பெருமித கிலேயும் இருங்கே காண நேர்ந்தன.

பாா மேரு என யாண்டும் கிலேயாய்த் ாேம் மேவி கின்றவன் "ண்டு கிலை குலைந்து பாரில் உருண்டு விழுக்கது பரிதாபமாயது.

பாணம் மார்பில் படவே பகைவனைக் கைவிட்டு அதனைப் சிடித்துக் கொண்டான். பிரசண்ட மாருதம் போல் நேரே ஊடு

விே வேகமாய்ப் போக மூளுகின்ற அம்பினே யாதும் அசைய