பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2440 கம்பன் கலை நிலை

ஒட்டாமல் கடுமையாய்ப் பிடித்து கின்ற திறமையைத் தேவர் யாவரும் கண்டு வியந்தனர்.

பற்றி வாலினும் காலினும் பிணித்து அகப்படுத்தான் கொற்ற வெங்கொடு மறலியும் சிரதலம் குலேந்தான்.

அக்த வெற்றி வீானது ஆண்டகைமையை ஈண்டு உற்ற கோக்கி உளம் வியந்து கொறமம கொண்டாடி நிற்கின்ருேம்.

தன மார்பை ஊடுருவிப் போகாதபடி இராம பாணத்தைப் பற்றிப் பிணித்து வாலி போராடிக் கிடக்கும் வீசக் காட்சி வியக் தகு கிலேய காய் வி.மு கொண்டுள்ளது. முதலில் கைகளால் பிடித் அடங்காமல் அம்பு உள்ளே வேகமாய் எக மூண் نتي فتم تتم عـ : تنتهrع வாலினல் வசிங் து பிணித் கான், அதனேயும் கடந்து له نم؟67صئع ;هتیـــــا மீறியது; மீறவே முடிவில் கால் களையும மடுத்து கி.டித்தின்ை. கைகளும், கால்களும், வாலும பா ணத்தை இறுகப் பிடித்து மடிசி மல்லாடி கிற்றலால் அவன் உடல் சுருண்டு அடல் குலைந்து காையில் பு:ாண்டு கிடக்கும் நிலையைத் தெரிகின்ருேம்: நெஞ்சம் காைன்ெருேம். சல்ல சக கவிசனுக்கு தேர்ந்த பொல்லாதகொடிய அல்லல் எல்லாமையும் கெடிது இாங்கச் செய்கின்றது.

ஒரு விகாடிக்கு எழுமாம யோசனை வேகத்தில் போகின்ற வானியைத் தன ஆகத்தில கின்மம் யாதும் அசைய ஒட்டாமல் பற்றி கிறுத்தியது அரிய வெற்றித் திறம் ஆதலால் அதனே கோக்கி யமனும் அதிசயிக்கி மதி மருண்டு வியங் கான்.

மறலியும் சிாதலம் குலைந்தான் என்ற கலை வாலியை அவன்

கருதி யிருக் தள்ள உறுதிகில உன. லா அப 3 63 பெயயைச்

சொனகுல் கூற்றும் குலையும் என்ற முனனம் அவன் குறித்த

ויי

வுண்மை இங்கே கூர்ந்து காண வந்தது."

எந்த அதிசய ஆற்றலும் மறலியின் சிக்கையை வியந்து கொள்ளச் செய்யாது; அத்தகைய அசையாத கண்டன் ஈண்டு வாலி செய்துள்ளதைக் கண்டு சிசக் கம்பம் கொண்டு அதிசயித் திருக்கிருன. அெ திறலுடையவனும் கெடிது கிகைக்க தலைமை கோ.துளளது. தலைமை வீசமும தமகண்மையும குலவி கிறகின் .அதிசயமாயக் கொமறம் கொழித்தது که به سه تکه r m میرویم - ۰ به رم