பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ JT மன் 2671

காம உருவங்களின் தோற்றங்கள் அளவிடலரியன ஆயினும் சில உளவுகள் தெரிய நேம நியமங்களாய் கிலவி கிற்கின்றன.

'அரக்குண் பஞ்சிகள் திரட்டி அருமனி மரகதப் பலகைப் பரப்பி இட்டன போலக் கோபங்கள் பயிர்மிசைப் பரவ.

(சிங்தாமணி)

செம் பஞ்சை உருட்டி மாக தப் பலகை மீத பாப்பியது போல இக்தி சகோபங்கள் பசிய பயிர்கள் மேல் பாவி கின்றன என இது குறித் தளது. செம்மையும் பசுமையும் தெரியலாயின.

இயற்கை கியமமாய் மானிக் காலத்தில் கலித்து விளங்கும் பூச்சிகள் கவிகள் வாக்கில் இல்லாம ஒலித்து உயர்ச்சி அடைக் துள்ளன. அறிவின் சுவை இனிமை கணிகின்றது.

- மேக வாகனன் என்று இக்கி வைக்கு ஒரு பெயர். அவன் எவலால் மழை பொழிகின்றது. அந்தப் பருவ காலக்கில் இக்கப் பூச்சிகள் வெளி வருகின்றன. ஆதலால் இரு பொருளிலும் இக் கிா கோபம் இங்கே சிங்கனக்கு வக்கது.

ஒரு உயிர்க்கு இாண்டு ன மன்கள் போல் இராவண கோப மும் இந்திர கோபமும் வெந்துயர் விகள க்கலால் கிக் கனையுற நேர்ந்தன. முதலில் இன்னல் விளைக் கவன் முன்னுற கின்ருன்.

இராவண கோபம், இங்கி கோபம், இராம கோபம் ஆகிய முன்ம கோபங்களையும் ஒருமுகமாய் நோக்கி காம் யாதொரு கோப

முட கொள்ளாபல உல்லாச வினேகமாய் உவந்த கிம்ன்ெருேம்.

óaᏗ ! (55)–•

பூச்சிகளை கோச்கி இவ்வாறு புலங் கவன் வாடைக் காறறை கினேன் து வருங் கின்ை. கார் காலத்தில் வட திசையிலிருந்து குளிர்க்க காற்ற விசும். அதற்கு வாடை என்.று பெயர். வசக்க *"லக்கில் சென் கிசையிலிருந்து விசம் இனிய காற்றுக்குக் கேன்றல் என்ற பெயர். உக்கக் கென் காற். இன்பம் ஆதல் போல் இக்க வட காற் க் துன்பமாய்க் தோன்.றம். பிரிவுக்

சியரோடு மறுகியுள்ள பெருமான் அகன உருவகித் தஉைளே தோன்.

வாடையாய்க் கூற்றினரும் உருவினை மாற்றி வந்தார் ; கேடு சூழ்வார்க்கு வேண்டும் உருக்கொளக் கிடைத்த.