பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. பா ம ன். 2677

நெய்யடை தீ எதிர் கிறுவி கிற்கிவள் கையடை என் அச் சனகன் கட்டுரை பொய்யடை ஆக்கிய பொறியிலே ளுெடு

மெய்யடை யாதினி விளிதல் நன்றரோ. (5)

தேற்றுவாய் புேளே யாகத் தேறிகின்று ஆற்றுவேன் கானுளன் ஆக ஆய்வளே தோற்றுவாள் அல்லள் இத்துன்ப மாரினி மாற அவார் துயர்க்கொரு வரம்புண் டாகுமோ? (6) விட்டபோர் காளிகள் விரிஞ்சன் விண்ணேயும் சுட்டபோது இமையவர் முதல் தொல்லையோர் பட்டபோது உலகமும் உயிரும் பற்றறக் கட்டபோது அல்லது மயிலைக் காண்டுமோ? (?) தருமம் என்று ஒரு பொருள் தன்னே அஞ்சியான் தெருமருகின்றது. செறுகர் தேவரோடு ஒருமையின் வந்தனர் ஏனும் உய்கலார் உரும் என ஒலிபடும் உரவிலோ ய்! என்ருன் (8) பெரியவன் இளையவனிடம் மறுகிப் பேசி யிருக்கும் பரி வுரைகள் இங்கனம் பெருகி வந்துள்ளன. அந்தப் புனித உள்ளம் அடைந்துள்ள அல்லல்களையும் அவலங்களையும் வாய் மொழிகள் தெளிவாக வெளிசெய்திருக்கின்றன. П f m) атало тю 5 ц і ПТ 4 т கவலைகள் நெஞ்சை வாட்டி வருக்தியிருக்கும் சஞ்சல நிலைகளை கோக்கி வருக் கிருேம். 'கம்பி! எனது உயிர்வாழ்வு துயர் வாழ்வே, குலமானம் குன்றி அவமானம் அடைந்திருக்கிறேன்; இனிய மனைவியை இழந்த என்போல் அவலம் உழத்துள்ளவர் யார்? பறவைகளும் மிருகங்களும் கம்முடைய துணைகளோடு கட்டி இணை பிரியாது உவந்து வாழுகின்றன; நான் ஈனமாய் இழித்து கிற்கின்றேன்; உலக வாழ்வைத் துறக்கோ, அல்லது இறந்தோ போனல் அன்றி கான் அடைந்துள்ள பழியும் அவ மானமும் என னை விட்டு ஒழிக்க போகா, தீமை செய்து போன அங்கத் தீய அாக்கன் செருககிவாழ நான் செத்து வாழ்கின்றேன்; மிகிலமா நகரில் தேச மன்னர் பலர் முன்னிலையில் தன்னுடைய அருமைத் கிருமகளே என் கையில் பிடித்துக் கொடுத்து உன்னு டைய அடைக்கலம் : ன். உரிமையுடன் உதவியருளிய அக்தச் கனக மன்னனுக்கு ந: ன் சான்ன பதில் சொல்லுவேன்? அக்கோ!