பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ JT ம ன் 2705

தினக்சினன். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதி இங்கே தொனித்து கிற்கின்றது. தொனி நிலையை தனித்தணர்க.)

உங்கள் அம்பு என்றது. வாலியைக் கொன்ற தொலைத்த அச்

கொலை கிலையை நினைவுறுத்தி வந்தது. எவரும் வெல்ல முடியாக அதிசய விசய்ை உலகம் துதி செய்ய கின்ற வாலியும் ஒரே பாணத்தால் உருண்டு மாண்டதை நேரே பார்த்திருத்தான் ஆதலால் அதனை எண்ணி நோக்கும்படி இவ்லண்ணம் عrوتا குன் உன் அண்ணனக் கொன்ற அம்புபோல் இன்னும் கோடி அம்புகள் உள்ளன என்று அக்கக் குரங்கன் ஆன சக்கிரீவனிடம் சொல்லி வா தம்பி! என இவ் வில் விசன் விளம்பியிருக்கும் வித் தகம் உய்த்துனா வுரியது.

"பூவியல் நறவம் மாந்திப் புந்திவேறு உற்றபோது

திவினை இயற்றும் எனும் எம்பிமேல் சிறி என்மேல்

ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல்.’ (வாலி, 127)

என முன்னம் வாலி இராமனிடம் * வாம் வேண்டி யுள்ள மையை ஈண்டு கினைத்து கொள்ள வேண்டும். அக்த விான் எதிர் கோக்கி எண்ணியபடியே இங்கே மூண்டிருக்கின்றது. கேர்ன்ெற கிகழ்ச்சிகளும் கினைவாற்றல்களும் அரிய மானச மருமங்களாய்ப் பெருகி வருகின்றன.

குடி வெறியில் மதிகேடு செய்யினும் என் கம்பி மேல் அடு கணேயைத் தொடுத்து விடலாகாது ஆண்டவனே! என முன்பு வாலி பரிந்து வேண்டி யிருக்கலால் இராமன் இங்கே அதனைப் பாணித்து கின்ருன். அவன் குறித்தபடியே கூற்றும் உண்டு; உங்கள் அம்பும் உண்டு என இக் கம்பி நயமாகக் காட்டியருளி குன். உங்கள் என்ற வாக்கியத்திலுள்ள உள்ளக் குறிப்பை ஒர்ந்து உனா வேண்டும். அண்ணன் மாண்டு போனதை மறன் திருப்பது மடத்தனம் என அறிவுறுத்தின்ை.

கஞ்சம் அன்னவர் என்றது கொடிய திவினையாளர் என் அம் குறிப்பில் வந்தது. எஞ்சக்கை உண்ட வரை அதி துன்புறுத்திக் கொல்லும்; நண்பு என் ற யைக் து கொண்டவரின் கெஞ்சத்தை வருத்தி நிஐல குலையச் செய் சலால் சக்ரிேவனுக்கு இங்கே சஞ்சம்

  • இந் தால் പ്ഥ 2556 வரி 20 பார்க்க

339