பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ராமன். 2745

கள் உண்பவர் நஞ்சு உண்பவர் போல் நாசத்தையே அடை ன்ெருர் எனக் கள்ளின் சேக்தை ஊயனர் இங்கனம் கயமாக விளக்கி யிருக்கிரு.ர். இனியத் என் மறு குடி யாதே; آٹھ اٹھے கொடிய விடம் என முடிவு செய்தது முடி வு நோக்கி வங் கது.

கள்ளை கஞ்சோடு ஒப்புக் கூறியுள்ள இக்க அருமைக் திருக் குறளே செஞ்சில் கொண்டே மேலே குறித்த கவி வக் துள்ளது.

கஞ்சம் கொல்லுமே அன்றி கினே நல்காதே! என்ற கள் ளின் தீமையை கினேந்து கெஞ்சம் கலங்கி வானச வேங்தன் இங்கே அஞ்சி அலறியிருக்கிரு ை.

அறிவை மயக்கிச் சி டிமை பல செய்து இருமையும் இழிவு தருதலால் கண் அருங் த கல் கொடிய பாதகம் என முடி வாய் கின்றது. அதன் தொடர்பு யாவும் பாவமாயின. கள்விலே பகர்வோர் கள்ளினே நுகர்ந்தோர்

கள் அருங்துதற்கு உடன்படுவோர் கள் அருங்தினரை மகிழுநர் நரகில்

கற்பகாலம் கிடந்து அழுங்தி எள்ளுறுங் திய மலப்புழு வாகி

மலத்தினே நுகர்ந்து பின் இறந்து விள்ளருங் கொடிய ரவுரவ நரகில்

மீட்டு மீட்டு உழன்று நாள் கழிப்பர். (கூர்ம புராணம்) அறிவை அழிக்கும்; செயல் அழிக்கும்; அழியா மானம் தனே அழிக்கும்; செறியும் அறிஞர் மதியாக செருக்கை விளேக்கும்; கன் ருளும் முறியும் வெறுப்பு மிக விளேக்கும்; முனிவு விளேக்கும்; பகை அஞ்சா குறிகள் விளைக்கும், நகைவிளேக்கும்;கொள்ளேல் கள்ளுண்டலேமைத்தா!

(விநாயக புராணம்)

விருய பவக்கடலில் வீழ்ந்தவரைத் தவவரம்பில் எருமல் அழுத்துசுழி: அறிவுவெளிக்கு இருட்படலம்: துாருய கொடு நரகின் அழுத்திவிடும் தோட்டி: கதி பேருன வழியடைக்கும கதவமே பெரு நறஆண்.

(திருக்கும்ருலத் தல புராணம்) ஒளியும் ஒளிசான்ற செய்கையும் சான்ருேர் தெளிவுடையர் என்றுரைக்கும் கேசும்-களி என்னும் கட்டுரையால் கோதப் படுமேல் இவைஎ ல்லாம் விட்டொழியும் வேரு ய் விரைந்து. (அறநெறிச் சாரம்)

344