பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24.54 கம்பன் கலை நிலை.

சாங்து வருகின்றது) பேரின் சீர்மையும் சீர்மையும் கூர்மையான மொழிகளால் குறிக்கப் பட்டுள்ளன. இாண்டு எழுத்துக்களால் அமைக்த பேரைப் பல வாக்கியங்களால் விளக்க தேர்ந்தது அதன் கிலைமை தலைமைகளை உலகம் கலமாக ஒர்ந்து காண வந்தது.

மும்மைசால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரம்; தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதம்; இம்மையே எழுமை நோய்க்கு மருந்து. என இங்ானம் இருந்திய விழுமிய மொழிகளால் இராம காமத்தின் தகைமையை விளக்கி யருளினர். இங்கப் புனித காமம் மனித சமுதாயத்திற்கு மாத்தியம் அன்று அமார் முதல் அனே வருக்கும் இனிய தாாகமாய் மருவியுள்ளது என உரிமை யுனா வுரைத்தார். அகிலமும் உய்ய வங்க அமிர்த ர்ேபை யது என்ருர்.

மும்மை சால் உலகு என் முது மீதலம் , கலம் பாதலம் என் லும் மூவகை கிலேகளில் கிலவியுள்ள உலகங்களே.(தேவர் மனிதர் நாகர் முதலிய யாவரும் உரிமையுடன் செபித்து உய்கியடையும் ւIւդ- இனிய மறையாய் இராம நாமம் தனி அமைந்துள்ளது என் பார் உலகுக்கு எல்லாம் மூல மந்திரம் என்ருர்)

தேனிப் பெரும் பதம் என்றது இரு பொருள் தொனித்து கின்றது. பரமபதம் என வைகுண்டத்தையும், இனிய பதம் எனப் பேரின் சொல்லையும் கருத வந்தது.)

கன்னே கினேந்த அன்பர்க்குத் தனது கிவ்விய சாரூப கிலே யைத் தந்தருளும் பெருமாளாகிய திருமாலே இராமகுய் இங்கு வந்திருத்தலால் இந்தப் போாளனுடைய காமம் யாருக்கும் எளி தாய் அரிய பதவியை அருளி வருகின்றது. *

அல்லல் உலகை ஆதரித்து அருளும் பொருட்டுத் தொல்லை மூல கிலைகள் எல்லாம் துறந்து எல்லை கடந்து இறங்கி வந்துள்ள மையால் இராமன் போலவே இவனது காமமும் சிவ கோடி களுக்கு யாண்டும் இனிய சேமமாய் araf عرف இதம் புரிக்கருளு ன்ெறது. மனித இனமாய்ப் புனித கலம் பொழிகின்றது

(திருமாலின் திவ்விய உருவத்தை மருவிப் பாம பகத்தில் என்.றம் கித்திய முத்தாாய் நிலைத்திருக்கச் செய்யும் என்பார் H is மும்.றம் தம்மையே கமர்க்கு கல்கும் கணிப் பெரும் பதம் ' என்ருர்)உரிய பதம் கல்கும் அரிய பெரிய பேறு அறிய வந்தது.