இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சிறப்புப்பாயிரம்.
கம்பநாடன் கலையெனும் சொல்லினில் உம்பர் காடும் உவந்தொளிர் கின்றது: எம்பி ரான கதை இன்னமிர் துண்டவர் இம்பர் என்னினும் உம்பரின் இன்பரே. (1)
உலக நோக்கில் உழன்று திரிகின்ற கலக மாக்கள் கலைகள் கனிந்துள திலக மாகிய இத் திரு நூலினே நலம தாக்கொளின் நாளுமின் பார்வரே- (2)
தரும சீலங்கள் தங்தருள் கின்றது; கரும வீரங்கள் கண்னெதிர் கின்றது: இருமை நீர்மைகள் எங்கனும் எய்தலால் அருமை நூாலிஃது ஆனங்க போகமே. ( 3 )