பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2464 கம்பன் கலை நிலை

தறந்தான் என் மதில் அவனது அன்பின் கல்லறத்தையும் சொல்ல மத்தையும் கண்டு தளங்கி கிற்ன்ெருேம். கோபம் மூண்டுவெடித்து வைய வேண்டிய இடத்தில் பரிதாபம் கொண்டு பரிந்திருக்கிருன்)

சருமவான், திேமான், சத்திய சிலன், உத்தம விான் இவ் வா. செய்ய கேர்த்தானே! ஐயோ! என்ன பழி இது என உன்னி உக்ாக்தான். குல மரபையும் குடிப் பிறப்பையும் கினைத்து மறுெ குன் ஆகிமுதல் கிே கிலேயமாய் கிலத்து வக்க சூரிய குல வம் மிசம் இன்று இக்கே கேர்க்க காரியத்தால் முழுதும் பழுது பட சேர்க்கதே' என்று பரிவு மீதார்த்து வினைவிளைவை ஒர்த்து கிஅளவு கூர்ச்த கெடிது காணினன். உரிமை உள்ளம் உளைந் துழன்றது.

நகைவர காண் உட்கொண்டான். H வாலியினுடைய கையையும் காணத்தையும் இங்கே தொகை யாகக் காணுகின்ருேம். வெளி வருகின்ற காட்சிகள் உள்ளத் தைத் திறக்க காட்டுகின்ற்ன. உணர்ச்சிகளை ஊட்டு ன்ெறன.

சண்டுச் சிரிச்சது என்? அதன் கருத்து என்ன? மான துன்பம் மண்டிக் கடுங்கோபம் மூண்டுள்ள இடத்தில் ஈகைப்பு வச்சத வியப்பா யுள்ளது. சாதாரண மக்களிடம் காண முடியா தசை அதிசய புருடர்களிடம் விதி காட்டி யருள்கின்றது. ஆபத் துக் காலத்தில் ஒருவன் பால் கிகழுன்ெற சொல்லும் செயலும் அவனுடைய உண்மையான கிலேமை தலைமைகளை கிறை செய்த உணர்த்துகின்றன. வேதனைகளில்சோதனைகள் வெளிவருகின்றன. இராமனே வாலி அதி மேன்மையாக மதித்துள்ள கில்ககா முன்னம் தன் மனைவியிடம் அவன் சொன்ன மொழிகளிலிருந்து நாம் தெளிவாக அறிக் துகொண்டுள்ளோம்.

(சிவகோடிகள் உய்ய வந்தவன்; தெய்வ நீர்மையன், அதிசய வீரன்; அரசகுல நீதிமான்: அறத்தின் ஆழியான் என இன்னவாறு பாம புனி கனகக் கருகிப் பாராட்டியிருக்கான் ஆகலால் இங்கே செய்த கொடிய அதிேயைக் கண்டதும் குலைதுடித்து கின்ருன். புண்ணிய மூர்க்கி என்ற யாண்டும் துணிவாகத் தான் எண்ணி வக்க அவன் ஈண்டு இவ்வாறு ஆயினனே! என்று வியந்து சிசித்தான். சிரிப்பில் எரிப்பும் இகழ்ச்சியும் குறிப்பாயுள்ளன) அரசகுல திலகனை பெரிய தலைவன் இப் டிச் செய்தால்

இனி உலகில் மற்ற வருடைய இழி கிக்களைப்பற்றிப் ւցՏ கிடது வ கால் யாது பயன்? என். வேகளையே டு மறுகி கைத்தான்.