பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2515

இராமன் இனிமேல் படைகட்டி வெல்லவுள்ள இராவணன்ன வாலி முன்னமே தனியே வென்றிருக்கின் முன். فابیج نفه به ع LILodoo _ வென்ற வெற்றி விானே சண்டு வென்அள்ளமையால் அவ் வெற்றி கிலே வியக்த போற்ற நேர்க்கது.

(வெற்றித் திருவுக்கும் இவ் விய மகனுக்கும் உள்ள உதவுரிமை, அதி மருமமாய் மருவியுளது. ராமஜெயம் என்று எங்கும் மங்கல மொழியாக் குறித்த வருவது இங்குக் கூர்ந்து சிக்கிக்கவுரியது.

மறைக் து கின்று எய்தான் எ ன் து வருக்கின.அம் திறக் தெரிக்க வியக்து கன்னே மறக்த புகழ்க்க பேசுகின்ருன்.)

(சொல்தகை என வாலியை இங்கே குறித்திருக்கிருர், சொல் லும் தகைமையில் வல்லவன் என்பது அதன் பொருள். அன் மொழித் தொகையான இப்பேரைக் கவி இங்கனம் அவனுக்கு | வழங்கியது மன் மொழியை மறுத்த அவன் முன் மொழிக்கதை கினைத்து. மல்லில் வல்லவன் சொல்லிலும் வல்லன் என்க.

அல்லல் கிலையிலிருக்தும் உயர்க்க வில்லாளியோடு வல்லாண் மையாக எதிர்த்து பேசி வருகின்ருன் ஆதலால் அக்கச் சொல் லாளியைச் சொல்வகையில் சட்டியருளினர்.)

இராமன் எதிர் குறித்தது.

அயல் மனைவியைத் தழுவிக் கொள்வது எங்கள் குலமுறைப் படி பிழை ஆகாது என வாலி சொல்லவே இராமன் அதனை ம.அத்து உாைத்தான். மறுப்பில் மதி கலங்கள் பெருகியுள்ளன.

சிறக்க கலையறிவும் உயர்க்க விசமும் கிறைக்கிருந்தும் காம இச்சையில் ஆழ்க்கள்ளமையால் தன் குற்றத்தை ஒப்புக் கொள் ளாமல் அதனேக் குணம் ஆக்க முயல்கின்ருன்; தனக்குப் பாது காப்பாகத் தன் சாதியைத் சாழ்த்திச் சொல்வி மிருக இச்சைக்கு உரிமையைத் தேடிக் கொள்கின்ருன் என்ற இராமன் தெளித்து கொண்டான் ஆதலால் அவனுக்குத் தகுதியான உணர்வுகலங்கனை கணினமாக உாைக்க சேர்க்கான். உறுதிமொழிகளில் அரிய உண் மைகள் பல வெளி வந்துள்ளன. அயலே வருகின்றன.

கலங்கொள் தேவரின் தோன்றி கவைய்றக் கலங்க லா.அற கன்னெறி காண்டலின்