பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ பாமன். 3047 பத்தினிகளை எந்த நாடுகளும் பாராட்டி வருகின்றன. கருங்தனி முகிலினேப் பிரிந்து கள் வர்ஊர் இருங்தவள் இவள் என ஏச கிற்பெனே? உலகப் பழியை கினேந்து இங்ாவனம் உள்ளம் பகைத்திருக்கி முள். கருந்தனிமுகில் எனத் தனது அருமைக் கணவனே இவ்வாறு உரிமையோடு கினே க்த உருகி மறுகினள். பசிய கோலத் திருமே ளிையணுகிய அக்த அதிசய அழகனேப் பிரித்து போய்க் கொடியவர் குடியிருப்பில் கெடிது தங்கியிருக்கவள் எனக் குலமகளிர் எல்லா கும் ைவது பழிக்க நசன் உயிர் வாழ்ந்திருக்கிறேனே! எனத் அயரில் ஆழ்த்து துழங்கியுள்ளாள். உள்ளக் கவலைகள் கொள்ளிக் தியைப் போல் துள்ளித் துடிக்க உயிரை வாட்டி யிருக்கின்றன. அற்புதன் அரக்கர்தம் வருக்கம் ஆசற விற்பணி கொண்டு அருஞ் சிறையின் மீட்டநாள் பின்னே விளைவதை இன்னவா. முன்னதாக எண்ணியுள் •w wom. அசக்கர் குலத்தை அடியோடு அழித்துக் கன்னே இராம பிான் சிறைமீட்டி யருளுவான் என். சீதை உள்ளத்தில் கருதி யுள்ளமை இவ்வுரையால் தெரிய வருகிறது. இாாமனே இங்கே அற்புதன் என்றது அவனது அதிசய மகிமைகளே கினேங்து. கொடிய சிறையிலிருந்து என்னே மீட்டின லும் எம்பெருமான் அயோத்திக்கு உடன் கூட்டிக் கொண்டு போகார்; பத்து மாத காலமாக அ0 க்கன் ஊரில் இருக்க வள் ஆதலால் என் வீட்டில் அகலாகாத; எ ங்கேயாவது போய்விடு' என்று இகழ்த்து தள்ளவும் கடும்; அவ்வாறு அவ்வள்ளல் எள்ளித் தள்ளில்ை கான் மகா பதிவி. சக உத்தம பத்தினி' என என் கற்பு நிலையை அவ் வுத் தமர் கண்டு தெளிய சான் எப்படி வெளியே தெளிவாகக் காட்ட முடியும்? என்று இப்படி எண்ணி உள்ளம் உடைந்து கலங்ெ யிருக் ருெள். உறுவதை ஒர்ந்து பருவா லுமுத்துள்ளாள் சானகி இங்குக் கருதியபடியே பின்பு மீட்சிப் படலத்தில் விகழப் போகிறது. உன்னை மீட்டும் பொருட்டு கான் இலங்கை வச வில்லை; கொண்ட மனேவியைப் பறி கொடுத்து விட்டுப் பேடி A - மாய்ப் பேசா திருக்கான்' என்னும் அக் கப் பழியிலிருந்து ண ன் கன மீட்டிக் கொள்ளும் பொருட்டே சான் இங்கு வந்து