பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3090 கம்பன் கலை நிலை வழியும் இவனிடம் செவ்வையாய் விளங்குகின்றன. பிாமகிருட்டி போலவே கான் கருதியபடியெல்லாம் இக் கவி சிருட்டித்துக் காட்டுகிருன். இக்கக் கரும விானுடைய அம்புத ஆற்றல்களை மான ச வுலகமும் மனித வுலகமும் வியந்து போற்றி வருகின்றன மாறு யோசனை தாசத்தையும் கண்ணே மூடிக் கிறக்கு முன் னசே சானைெய்ச் சுமங் த கொண்டு வான விதி வழியே கடந்து போய் விடுவதாக இவன் மொழிக்கிருப்பது வியத்து சித்திக்கத் சக்கது. ஆத்தும சக்தியின் அற்புத கிலைகள் அளவிடலரியன. எல்லை காண முடியாத அதிசய ஆற்றல்கள் கதி வேகங்களோடு கலக் த விதி முறைகளாய் இவனிடம் விளங்கி கிற்கின்றன. எதோ இங்கி சாலமான மாய வேலை செய்வது போல் மாருகி மொழிகள் இங்கே வெளி வந்துள்ளன. அரிய மகானு டைய உசைகளை உரிய பொருள்களோடு ஊசித்து உனா வேண் டும். வடிவில் வானான் ஆயினும் வானவர் எவரினும் மேலான ஞான சிலங்களை மருவியுள்ளான். பஞ்ச பூதங்களில், ஒன்ருன வாயுவின் அமிசம் ஆதலால் வான விதியில் வாயு வேகமாய்ப் பாய்ந்து போகும் ர்ேமை இம் மான வீசலுக்கு இயல்பாக வாய்க் திருக்கிறது. பிறவி வாசனை பேச்சில் பெருகி விசுன்ெறது. ககன மார்க்கமாய்த் தான் தாவிப் போகும் பொழுத இடையே எதிர்த்து அாக்கர்கள் தடுத்தால் அவர் மேறபட்டு அழி வர் என்று கூறியிருப்பதில் விா ஒளி வி.ற கொண்டுள்ளது. அாக்கர்களுடைய அடலாண்மைகளையும் ஆற்றல்களையும் இவன் பாதும் மதிக்கவே யில்லை. அவர்களைத் திரணமாகவே கருதி யிருக்கிருன். யாண்டும் கலங்காத செஞ்சய்ை இவன் துலங்கி கிம் கிருன். அாக்கர் குலங்களோடு இலங்கை நகர முழுவதையும் அக ழ்க்தெடுத்துக் கொண்டு போய் இாாம பிரான் முன்னிலையில் வைப்பேன் என்று கன்னிலையை விளக்கினன். அன்னே! இது பொருள் அன்று. மேலே குறித்த காரியங்களைச் செய்வது எனக்கு ஒரு பொ ருள் அன்று; மிகவும் எளிதாம் எனத் தனது அதிசய ஆற்றலைத் தேவி தெரின்து கொள்ள இங்கனம் மொழிக்கருளினன். பெற்ற தாயிடம் பிள்ளை பேசுவது போல் உள்ள ம் உருப்ெ பேசி வருகின்ருன் ஆதலால் அன்னை' என ஆர்வ மீதுணர்த்து மரி