பக்கம்:புலிசை ஞானியார் அடிகளார்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானியார் போற்றி அந்தாதி சதகங்க ளான சிறு நூல்பயில அண்டிவந் த்வர்க ளொருசார் அரியதொல் காப்பியம் சித்தாந்த சாத்திரம் அறியவந் தவர்க ளொருசார் மந்த்ரவுபதேசமது பெற்றுசிவ பூசைசெய மருவிவந் தவர்களொருசார் மறைந்ததுண் பொருள்தமை விளக்குமொழி கேட்டுமே மகிழ்ந்திருப் பவர்களொருசார் இந்தமுறை மடாலய மெங்கனுங் கூட்டமா யிரவுபக லென்ப தின்றி யிருந்துநின் மொழிகேட்டுப் புலவரா னுேர்தமை யெண்ணிடத் தகுவ தோதான் பந்தமற ஞானமொழி பகர்கின்ற பானுவே பான்மைதரு புலிசை வாழ்வே பரிவுடைய சிவசண்மு கப்பெயர்கொள் தேசிக நின் பதமலர்கள் போற்றி போற்றி.